சீன போர்க்கப்பல்களின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஆகஸ்ட் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தீவு வந்த சீன இராணுவத்தின் HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. சீன இராணுவத்தின் போர்க்கப்பல்களின் முப்படையின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உள்ள மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் … Read more

பரந்தூர் விமான நிலையம்: `எதிர்க்கட்சியாக நாடகம்; ஆளும்கட்சியாக பச்சைத் துரோகம்..!’ – சாடும் சீமான்

பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று திரண்டு 760 நாள்களை கடந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது எதையும் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள், ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு இந்த அறிவிப்பைத் … Read more

நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

சென்னை: நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்பு நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் … Read more

‘அசாம், உ.பி., பிஹார், ஒடிசா, டெல்லி பற்றி எரியும்’ – மம்தா மிரட்டல் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா,டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும் என்று கொல்கத்தாவில் நடந்த திரிணமூல் மாணவர் அணிகூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘மோடி பாபு! … Read more

'தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.   

Kottukkali Decoding: 'சேவல், காளை, ஷேர் ஆட்டோ, அழுகும் சிறுவன்' – கொட்டுக்காளியும் அதன் அரசியலும்!

‘கூழாங்கல்’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ‘கொட்டுக்காளி’ என்ற அழுத்தமான படைப்பை மக்களுக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். பி.எஸ்.வினோத் ராஜ் | PS Vinothraj திரையரங்குகளுக்கென தேவையான அம்சங்கள் இருந்தால்தான் பார்வையாளர்களின் வருகை அதிகமாகும் என்ற கண்ணோட்டம் இருந்து வந்தது. அப்படியான அம்சங்கள் எதுவுமில்லாமல் ஒரு பயணத்தை அப்படியே யதார்த்தமத் திரையில் கொடுத்திருக்கிறார் வினோத் ராஜ். முன்பெல்லாம் ஒரு படத்தின் க்ளைமேக்ஸில் கதாநாயகன் இறந்துவிடுவதாகக் காட்சிப்படுத்தினால், அதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற ஃபார்முலா இருந்தது. நாளடைவில் … Read more

முதலமைச்சரின் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின்ன் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற  முதலீட்டாளர் சந்திப்பின்போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, … Read more

காவல்துறையினரே பலாத்காரம்.. எனக்கு நடந்ததைப் போல் யாருக்கும்.. கண்ணீர் மல்க பேசிய பிரபல நடிகை

ஹைதராபாத்: மலையாள சினிமா உலகில் மாபெரும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வந்தது தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு நடைபெற்றுள்ள சம்பங்கள் பலரையும் நடுங்கச் செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ஊடங்களிடம் தெரிவித்த நடிகை, ஆந்திர அரசிடம் முறையிட்டு தனக்கு நடந்த அநீதிக்கு

இந்தியாவை காப்பி அடியுங்கள் – பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

கராச்சி, பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. சமீப காலமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் … Read more

பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்

கொழும்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று காலை கொழும்பு சென்றடைந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரம சிங்கே மற்றும் அரசியல் தலைவர்களைஅஜித்தோவல் சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்து உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள … Read more