இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1500 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். அதன்போது பேருவளை, அம்பலாங்டிகொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, … Read more

திருச்சி: NIT மாணவியிடம் ஆபாச செய்கை; மாணவிகளை கண்டித்த நிர்வாகம்?! – கொதித்த மாணவர்கள்

திருச்சி என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிள் என 6000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அப்படி பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் … Read more

அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவுநீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மருத்துவமனைக்குள் இதயப் பிரிவு, நரம்பு மண்டலப் பிரிவு போன்ற முக்கிய துறைகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, கழிவறைக்கு உள்ளே சென்றுதண்ணீர் ஊற்றினால் அது … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: மருத்துவமனை நிர்வாகம் – பெற்றோர் தொலைபேசி உரையாடல் கசிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பின் உரையாடல் கசிந்துள்ளது. கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியாது. இது தொடர்பாக சஞ்சய் … Read more

கொல்கத்தா கொடூரம்: பலியான பெண்ணின் பெற்றோருக்கு வந்த 3 கால்கள்… நீடிக்கும் மர்மம்?

Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அன்று அவரின் பெற்றோருக்கு மூன்று மொபைல் கால்கள் வந்துள்ளன. இந்த மொபைல்கள் கால்களில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இதில் காணலாம்.

ஃபார்முலா கார் ரேஸ்: கடற்கரை சாலை, அண்ணாசாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளதால்,  சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடற்கரை அருகில் உள்ள சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான … Read more

Surya's Saturday BOC: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த சூர்யாஸ் சாட்டர்டே.. முதல் நாள் வசூல் விபரம்!

ஹைதராபாத்: தனது ரசிகர்களுக்கு எப்போது நல்ல எண்டர்டைமெண்ட்டையும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கொடுக்கும் கதைகளாகவே தேர்வு செய்து நடிப்பவர் வளர்ந்து வரும் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் நானி தவிர்க்க முடியாதவர் என்றாலும் தமிழ் நாட்டிலும் கவனிக்கப்படும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் ஹிட் படங்களாக அமைந்த தசரா மற்றும் ஹாய் நன்னா

விரைவில் பாரத டோஜோ யாத்திரை: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார். இந்நிலையில், ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். கடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின்போது அவர் சிறுவர்களுடன் இணைந்து செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் அதில் இடம் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், சக வீரரான லாஸ்லோ டிஜெரை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். … Read more

லெபனானை விட்டு வெளியேறுமாறு குடிமக்களுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

பெய்ரூட் லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் … Read more