`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! – வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி
புதுச்சேரியில் ஒவ்வோர் ஆண்டும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 2024-24 ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மின் துறை முடிவு செய்தது. அதற்காக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது … Read more