இங்கிலாந்து – இலங்கைக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி இன்று

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று (29) ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் … Read more

UP: ஆயுள் தண்டனை `டு' ரூ.8 லட்சம் வரை வருமானம் – யோகி அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள் கூறுவதென்ன?

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவைப் புதிய சமூக வலைத்தளக் கொள்கைகளை (UP New Social Media Policy, 2024) நடைமுறைப்படுத்த, அனுமதி வழங்கியுள்ளது. எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வகைப்படுத்தவும், அவற்றின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுதல்களை இந்தக் கொள்கைகள் வழங்கியிருக்கின்றன.  உதாரணமாக, புதிய கொள்கையின்படி, சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துக்களைப் பதிவிடுவது கடுமையான குற்றமாகக் கருதப்படும். 3 ஆண்டுகள் முதல் ஆயுள் … Read more

டெய்லர் ஸ்விஃப்ட் தனது முதல் நாவலை வெளியிடத் தயாராக உள்ளார்

டெய்லர் ஸ்விஃப்ட் தனது புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்குத் தயாராகிறார். அவரது புகழ்பெற்ற ‘இராஸ்’ (Eras) டூர் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது, அவர் ஒரு நாவலை எழுதுவதில் கவனம் செலுத்தியுள்ளார். 34 வயதான டெய்லர், ‘த டோர்ச்சர்ட் போயிட்ஸ் டிபார்ட்மெண்ட்’ (The Tortured Poets Department) எனப்படும் பாடல்களின் பாடகராக பிரபலமானவர். அவரது பவிர்ப்பில், சிறு வயதில் இருந்தே தான் ஒரு நாவலாசிரியராக வளர வேண்டும் என்பதற்கான கனவு அவருக்கு இருந்தது. புதிய அறிக்கைகளின்படி, அவர் தனது முதல் … Read more

ஓய்வூதிய விவகாரம் | செப்.5ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் – முதுநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

சென்னை: ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் செப்.5-ம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் இன்று (ஆக. 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஊழியர்களின் பணத்தை எடுத்து ஊழியர்களுக்கே தருவதாக அதனை பல்வேறு … Read more

வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் – உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

காந்திநகர்: குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை (ஆக.26) 7 … Read more

ஈஷாவின் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' கருத்தரங்கு: அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைக்கிறார்

Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.

Thangalaan: 'பன் பரோட்டா, ஆம்பூர் மட்டன், இளநீர் பாயசம்' – தங்கலான் வெற்றிக்கு விக்ரம் தந்த விருந்து

நடிகர் விக்ரமை வைத்து பா.இரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி இத்திரைப்படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட விக்ரம் ஒரு சக்சஸ் பார்ட்டியை படக்குழுவுக்கு வைத்திருக்கிறார். விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உட்படப் படக்குழுவினர் பலரும் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றனர். இந்த வெற்றி விழாவுக்குத் தயார் செய்யப்பட்ட உணவு மெனுதான் … Read more

ஒரே நிர்வாகத்தை சேர்ந்த 3 மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று காலை  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து  அந்த பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள பல பிரபலமான பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மிரட்டர்கள் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், அதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் கூறி வருகின்றனர். இநத் நிலையில், அமெரிக்கா சென்ற … Read more

Vaazhai: வாழை படத்தின் கதை எனக் கூறிய எழுத்தாளர் சோ. தர்மன்.. பதில் அளித்த மாரி செல்வராஜ்!

சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உணமைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார். மேலும் படம்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள். 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் … Read more