போலீஸ் பைக்கை சஞ்சய் ராய் ஓட்டியது எப்படி.. கொல்கத்தா போலீஸை கேள்வி எழுப்பும் பாஜக

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சி வழக்கு மேற்கு வங்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய் ராய் பயன்படுத்திய பைக்கை வைத்து பாஜக மற்றும் கொல்கத்தா காவல்துறை இடையே நடைபெறும் விவாதம் பரபரப்பாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற தினம் இரவு சஞ்சய் ராய் பயன்படுத்திய பைக் Source Link

டோன்ட் டச்.. யோகி பாபுவிடம் தீண்டாமையை கடைபிடித்தது அஜித் குமாரா?.. பிஸ்மி இப்படி சொல்றாரே!

சென்னை: தமிழ் சினிமா உலகில் நடைபெறும் பலவேறு நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருபவர்களில் மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்கள் அவர்களது வீடியோவில் கூறும் பல செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். பல செய்திகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட்

பஹ்ரைன் நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும்; சகல வெளிநாட்டவர்களுக்காகவும் சர்வதேச வங்கிக் கணக்கு

பஹ்ரைன் நாட்டிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அந்நாட்டின் விமான நிலையத்தை சென்றடையும் சகல வெளிநாட்டவர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கொன்றை (IBAN- International Bank Account  Number) வழங்குவதற்கு பஹ்ரைன் தொழிற்சந்தை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (LMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் இலங்கைத் தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இச்சர்வதேச வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்படுவதனால் தொழிலாளி மற்றும் சேவை வழங்குநர் இடையே, … Read more

Finger Print, Face Recognition; புது UPI விதிகள்- ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மோசடியை தடுக்க நடவடிக்கை!

பொருளாதார உலகில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியுடன், மோசடிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், இந்த மோசடிகளைத் தடுக்கும் விதமாக “National Payments Corporation of India” (NPCI) முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதிகமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் நாடான இந்தியாவில் சமீப காலங்களில், UPI பணம் செலுத்துவதன் மூலம் பல மோசடி வழக்குகள் சாதாரண மக்களைத் தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பேமென்ட்கள் எளிதாகவும், விரைவாகவும் UPI மூலம் செய்யப்படுவதால், … Read more

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை

புதுடெல்லி: அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் … Read more

“எனது வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்” – பாஜக கண்டிப்பு; கங்கனா உறுதி

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக எம்.பி கங்கனா ரனாவத். அதற்கு உட்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பினை பெற்றார். பாஜக இது தொடர்பாக விளக்கமும் அளித்தது. இந்நிலையில், இது தொடர்பாக கங்கனா ரனாவத் தற்போது பேசியுள்ளார். “இனி எனது வார்த்தைகளில் நான் கவனமாக இருப்பேன். கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க இயங்குவேன். ஏனெனில், பாஜகவுக்கு தனிநபர்களை காட்டிலும் தேசம்தான் முக்கியம். கட்சித் தலைமை என்னை கண்டித்தது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, தனியார் … Read more

'போதும் போதும்.. இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்மு

President Droupadi Murmu: ‘போதும் போதும்’ இதுவரை நடந்து .. இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சந்தியா ராகம் இன்றைய அப்டேட்: மாயாவ கரெக்ட் பண்ணிக்குறேன்.. என்ட்ரி கொடுத்த கதிர்..

Sandhya Raagam TV Serial Watch Today Episode: இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Jio Prepaid Plans: அசத்தும் ஜியோ… தினம் 3 ஜிபி டேட்டா உடன் இலவச நெட்பிளிக்ஸ்

Best Reliance Jio Prepaid plans: தொலைத் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மலிவான கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இருப்பினும், கடந்த மாதம் ஜூலை தொடக்கத்தில், அதன் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தியதால் பயனர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பலர், மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி தனது பார்வையை திருப்பி வந்தனர். இந்நிலையில்,  இப்போது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் … Read more

8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் இணையத்தில் பதிவேற்றம் : அமைச்சர் பி.டி.ஆர் தகவல்

8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்தார். தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கிய 7 கணித்தமிழ் மென் பொருள்கள் மற்றும் தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள … Read more