இன்னும் எதுவுமே குறையல.. மீண்டும் இணைகிறார்களா தனுஷும், ஐஸ்வர்யாவும்?.. குட் நியூஸ் வருமா?

சென்னை: நடிகர் தனுஷ் கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ் ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம்

“சென்னையில் நாம் ஒன்றாக சைக்களில் பயணிப்போம்” – ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதில்

சென்னை: “அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, தங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் அப்போது நாம் ஒன்றாகச் சென்னையில் பயணிப்போம். நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதில் அளித்துள்ளார். சிகாகோ நகரில் மாலை மிதிவண்டிப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. … Read more

ஜெர்மனியில் தமிழ் வளர்க்கும் தமிழ் இணைய கல்வி கழகம்: வெளிநாடுவாழ் தமிழர்கள் பயனடைவார்கள்

மூன்சென்: தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் (Tamil Virtual Academy) முயற்சியால் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன்மூலம், ஜெர்மனியில்வாழும் தமிழ் குடும்பங்கள் பலன் பெறுகின்றன. தமிழகத்திற்கு வெளியே பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்க் கல்வி பெறுவது எளிதாக இல்லை. இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் … Read more

நடனத்திற்கான சாம்பியன்ஷிப்… 2 தமிழக பிரேக் டான்சர்கள் தேர்வு – தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை

TN Latest News Updates: நடனத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்திருக்கும் நிலையில், அதற்கான சாம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 28ஆம் தேதி சீனாவில் நடைபெறுகிறது. இதில் இரண்டு தமிழர்கள் தேர்வாகி உள்ளனர்.

தீபாவளி ரேஸில் மோதும் Amaran – Bloody Beggar… பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?!

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ ஆகிய படங்களை இயக்கி, இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்பவர் நெல்சன் திலிப்குமார். விஜய் டிவியில் உதவி இயக்குனராகத்  தன்  பயணத்தைத் தொடங்க்கி, பிறகு பல ஹிட் ஷோக்களை அங்கு இயக்கியிருக்கிறார். ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியை இவர் இயக்கிய போதுதான் அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள, அவருக்கும் நடிகர் பப்லுவுக்கும் பிரச்னை உண்டாகி, அந்தச் சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம். இயக்குநர் நெல்சன் பிக்பாஸ் தொடங்கப்பட்ட போது அதன் முதல் … Read more

காணொலியில் ஆஜராகாத நித்தியானந்தா : வழக்கு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை காணொலியில் ஆஜராகும்படி கூறியதற்கு நித்தியானந்தா ஆஜராகதால் சென்னை உயர்நீதிமன்றம் வழ்க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தாவை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாகநியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தது தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் … Read more

எங்கள் சகோதரிக்கு நீதி வேண்டும்..கொல்கத்தாவில் பின்வாங்காத மருத்துவர்கள்! இரவிலும் தொடரும் போராட்டம்

கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தொடர்கிறது. இரவு நேரத்திலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் மருத்துவர்களும் பொதுமக்களும்.. மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி Source Link

காயங்கள் இல்லாமல் மாற முடியாதா?.. இன்ஸ்டாவில் சமந்தா போட்ட போஸ்ட்.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு

தாயின் கண் முன் காதலனுடன் செல்ல முயன்ற இளம்பெண்… தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு!

தஞ்சாவூர்  மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் – கோமலவள்ளி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகள் மோகனா, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வருகிறார். கோவை மோகனாவும், கோமலவள்ளியும் ஊருக்கு  செல்வதற்காக பேருந்து நிறுத்தம் சென்றுள்ளனர். திடீரென அவர்களின் அருகே ஒரு கார் வந்து நிற்க, மோகனா அந்த காரில் ஏற முயற்சித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கோமலவள்ளி, அதிர்ச்சியுடன்  தன் மகளை மீட்க முயற்சித்தார். காரில் இருந்த இளைஞர்கள் மோகனாவை … Read more