“வியூகம் வகுப்பதில் ராஜீவ் காந்தியை விட ராகுல் காந்தி வல்லவர்!” – சாம் பிட்ரோடா ஒப்பீட்டுப் பார்வை

புதுடெல்லி: ராஜீவ் காந்தியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி அதிக புத்திசாலியாகவும், சிறப்பாக வியூகம் வகுக்கக் கூடியவராகவும் இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக வரும் 8ம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அது குறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்தும், அவரது அரசியல் … Read more

வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம்

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது.

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம்

மலையாளத் திரையுலகில் பெண்கள்மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா தலைமையிலான குழு அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்பட வாய்ப்புகள் தொடர்பாகப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து அத்துமீறுவது என்ற அடிப்படையில் பல மலையாள நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், இயக்குநர் துளசிதாஸ், நிவின் பாலி எனப் … Read more

5 கோடி ரூபாய் கேட்டு ரயில்வே பொறியாளரை சிறைபிடித்த மோசடி கும்பல்… தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்…

ரயில்வே பொறியாளரை சிறைபிடித்து 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்று தப்பியோடிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெற்கு ரயில்வேயில் பொறியாளராக பணி புரிகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். ராம் பிரசாத் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி 3 வங்கிகளில் இருந்து ரூ. 38 கோடி கடன்பெற்று வங்கியை மோசடி செய்தது … Read more

வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி.. விடுதலை கூட்டணி செமயா இருக்கே

சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியானது. அடுத்ததாக டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை 2 படம் வெளியாகவிருக்கிறது. இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடும்

Hero Splendor gets Disc Brake: டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற டூவீலர் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2024 ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtech பைக்கில் கூடுதலாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது வரை டிரம் பிரேக் மட்டுமே பெற்று வந்த இந்த 100 சிசி பைக் ஆனது இப்பொழுது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மூலம் கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஹீரோ ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற 130மிமீ டிரம் … Read more

அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிய என்எம்சி உத்தரவு

சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் தேசிய மருத்துவ பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் விவரம்: “இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்கான தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி வைத்தார். தேசிய மருத்துவ … Read more

“நீதித் துறையில் புல்டோசர் கலாச்சாரத்துக்கு இடம் இல்லை” – உ.பி. காங்கிரஸ் தலைவர் கருத்து

லக்னோ: “உத்தரப் பிரதேசத்தில் உள்ள புல்டோசர் கலாச்சாரம் என்பது நீதித்துறைக்கு உகந்தது அல்ல. அது நிறுத்தப்பட வேண்டும்” என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வரின் இரும்புக்கரம் ஆட்சியின் அடையாளமாக மாறியிருக்கும் புல்டோசர் கலாச்சாரம் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இடையே முரண்பாடன கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரின் இந்தக் கருத்து வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு புல்டோசர் … Read more

ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்… துணிந்து ஆட்டையை போட்ட திருடன் – கடைசியில் சிக்கியது எப்படி?

National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.