ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Thandel: `சாய் பல்லவி… நீங்க ரொம்ப ஸ்பெஷல்; உயிர்க் கொடுத்து நடிக்கிறாங்க!' – நடிகர் கார்த்தி

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கிற மற்றுமொரு காதல் திரைப்படம் `தண்டேல்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்ட இத்திரைப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி என தமிழ் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். நடிகர் கார்த்தி பேசுகையில், “ எனக்கு அதிகமான அன்பு தெலுங்குல் கிடைச்சிருக்கு. அதற்கு நன்றி … Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் … Read more

‘உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்’ – நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

புதுடெல்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கிவைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது அவர், “’அனைவரின் ஆதரவு, … Read more

‘டாலரை நிராகரித்தால் 100% வரி’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: டாலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் தனது சமூக ஊடகதளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை விட்டு விலகிச்செல்ல முயற்சிக்கின்றன. நாங்கள் அதை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிந்துவிட்டது. எதிரிகளைப் போலத் தோன்றும் அந்த நாடுகளுடன் நாங்கள் … Read more

மத்திய பட்ஜெட்டில் 3 முக்கிய அறிவிப்புகள்.. வருமான வரியில் அதிரடி மாற்றம்! கசிந்த தகவல்!

Union Budget 2025 News In Tamil: மத்திய பட்ஜெட் குறித்து மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன? வருமான வரி விலக்கில் மாற்றம இருக்குமா? உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

Exclusive: “அஜித்துக்கு போன் செய்த விஜய்" – உண்மையை விளக்கும் சுரேஷ் சந்திரா

சமீபத்தில் 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பத்ம விருது பட்டியலில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரின் கலைப்பணியைப் பாராட்டி இந்த விருதை அறிவித்து கௌரவித்துள்ளனர். ajith இப்போது துபாயில் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தின் அணி, 24 ஹெச். கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து அனைவரின் பாராட்டுக்களையும் குவித்தது. வரும் அக்டோபர் வரை அவர் கார் … Read more

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது; வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டி வருகிறது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்,. வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  கொளத்தூர் பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை   நேரில் ஆய்வு செய்தார்.  திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். கணேசபுரம் மேம்பால பணி, … Read more

'தாயே எந்தன் மகளாய் மாற… இரு தேவதைகள்!' – அறிவித்த சினேகன், கன்னிகா தம்பதி

பாடலாசிரியர் சினேகனும் நடிகை கன்னிகாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் கடந்த வாரம் இரண்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை மகிழ்ச்சியாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட்டிருக்கின்றனர். கன்னிகா  வெளியிட்டிருந்தப் பதிவில்,  “இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற “… என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது… சினேகன் – கன்னிகா … Read more

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்​டங்​களில், 876 கிராமங்​களில் 3 – 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இதில் 35 சதவீதம் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடிய​வில்லை. 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவி​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என கூறப்​பட்​டுள்​ளது. மேலும், … Read more