சூர்யா 45 ஷூட்டிங்கில் இருந்து கோபமாக கிளம்பிய RJ பாலாஜி! காரணம் என்ன?

RJ Balaji Leaves Suriya 45 Shooting Spot Angry Reason : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி திமுக? மேஜிக் செய்யுமா நாம் தமிழர் கட்சி

Erode East By Election Result 2025 News: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதால், அந்த பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ‘அமரன்’. ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.  ரஜினிகாந்த், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, சிம்பு  உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர். அமரன் இந்நிலையில் நடிகர் சிம்புவும் ‘அமரன்’ படத்தை பாராட்டி இருந்தனர். அமரன் படம் திரைக்கு வந்து 100 … Read more

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது! தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து … Read more

மணிப்பூர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநில காங்கிரஸ் கட்சி முடிவு

இம்பால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரட்டை இன்ஜின்களில் ஒன்றை பிரம்மாஸ்திர ஏவுகணை நிச்சயமாக தாக்கும்! காங்கிரஸ் கட்சி விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மும்பை சிட்டி எப்.சி

ஷில்லாங், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை சிட்டி அணி … Read more

மியான்மரில் மோசடி நிறுவனத்தில் சிக்கிய 13 இந்தியர்கள் மீட்பு

நேபிடோவ், மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என கூறி மோசடி கும்பல்கள் வெளிநாட்டவரை ஏமாற்றுகின்றன. இதனை உண்மை என நம்பி பலரும் அங்கு சென்று மோசடியில் சிக்குகின்றனர். அந்தவகையில் மோசடி நிறுவனங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த மோசடி நிறுவனங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மியான்மர் அரசுடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மோசடி நிறுவனத்தில் சிக்கி தவித்த 13 … Read more

ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்! | RN Ravi | Parliament | DMK Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * குடும்ப நலனே காங்கிரஸுக்கு முக்கியம் – மோடி * மாநிலங்களவையில் காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி! * கைவிலங்கு போடுவதை நியாயப்படுத்துவதா? -காங்கிரஸ் கடும் கண்டனம் * “சாப்பிடும்போது கூட கைவிலங்கையும் கால் விலங்கையும் கழட்டி விடவில்லை” -அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் வேதனை * 10 ஆண்டுகளில் செல்போன் சேவை கட்டணம் 94% குறைவு? * வேலைக்காக வெளிநாடுகளுக்குக் குடிபெயர்தலை ஒழுங்குபடுத்த புதிய … Read more

சென்னை விமான நிலையத்தில் இலங்கை புதுமணப் பெண்ணிடம் தாலி பறிமுதல்: பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கூடுதல் எடைக்காக இலங்கை புதுமணப் பெண்ணிடம் 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த பெண் சுங்கத்துறை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இதேபோல மற்றொரு பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 தங்க வளையல்களை திருப்பிக் கொடுக்கவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண்ணுக்கும், பிரான்ஸில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவருக்கும் கடந்த … Read more

ஆந்திராவில் ‘வாட்ஸ் அப்’பில் ஹால் டிக்கெட்: மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி

ஆந்திராவில் இன்டர்மீடியட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படுவதால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் மார்ச் 1 முதல் 19-ம் தேதி வரை இன்டர்மீடியட் முதலாம் ஆண்டுக்கும் (பிளஸ் 1), மார்ச் 3 முதல் 20-ம் தேதி வரை இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டுக்கும் (பிளஸ் 2) பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. ‘ஹை டெக்’ முதல்வர் என்று … Read more