Toll Tax: சுங்க கட்டணத்திற்கு பாஸ்…. வாகன உரிமையாளர்களுக்கு குட்நியூஸ்

மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்கச்சாவடிகள் வழியே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth: "என் பாசிடிவிட்டிக்கான சீக்ரெட் இதுதான்…" – ஆன்மிக அனுபவம் பகிர்ந்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ஜார்கண்டில் உள்ள ஒய்.எஸ்.எஸ். ராஞ்சி ஆசிரமத்தில் க்ரியா யோக பயிற்சி பெறுவதற்காகச்  சென்றிருக்கிறார். தனது அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “மூன்றாவது முறையாக நான் இந்த ஒய்எஸ்எஸ் ஆசிரமத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களாக இங்குத் தங்கியிருந்து ஆசிரமம் முழுவதும் பார்வையிட்டு நேரம் செலவிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய குருவோடு அமர்ந்து தியானம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

டெல்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க  மத்தியஅரசை வலியுறுத்தி  திமுக எம்பிக்கள்  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம்,  திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி.க்கள் மட்டுமின்றி,  திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த  எம்பிக்களும் பங்கேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்படுவதாக  வாடிக்கையாக தொடர்கிறது.  இந்த விஷயத்தில் இந்தியா, இலங்கை இடையே பல முறை பேச்சுவார்த்தை … Read more

2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள் – Suzuki V-strom SX 250 on-road price and specs

ரூ.2.70 லட்சம் விலையில் அட்வென்ச்சர் டூரிங் சுசூகி வி ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250 பைக் மாடலின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை துவங்குகின்றது.

செல்லும் வழியெங்கும் பிணங்கள்.. நாடு கடத்தப்பட்டவர்கள் பகிரும் சோக கதை!

குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாடுகள் சென்று எப்படியாவது காசு சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களை வேலை விசா வாங்கி தருவதாக முகவர்கள் பலர் ஏமாற்றுகின்றனர். அப்படி அமெரிக்கா செல்ல அசைப்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் நாடு திரும்பி உள்ளனர். இது குறித்தே இச்செய்தி தொகுப்பு. 

வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?

வனப்பரப்பும் வனவிலங்குகளும் நிறைந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனவிலங்குகள் தங்களின் வாழிடச் சூழலை இழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தனியார் காப்பி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராதா என்ற பெண்ணைப் புலி தாக்கி கொன்றதுடன் அவரின் உடல் பாகங்களையும் தின்றது. தொடர்ந்து அந்த புலியைத் தேடி வந்த நிலையில், வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் தப்பிய அந்த … Read more

பனிமூட்டம் காரணமாக கோவையில் விமான சேவை பாதிப்பு

கோவை: பனிமூட்டம் காரணமாக கோவையில் இன்று காலை விமான சேவை பாதிக்கப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை கோவை விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோவையில் தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களுக்கு மேல் கோவை வான் … Read more

‘கைவிலங்கு’ விவகாரம்: இந்தியர்கள் நலன் காக்க என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட … Read more

டேட்டா பிரைவசி விவகாரம்: டீப்சீக் ஏஐ-க்கு தென் கொரியாவில் கட்டுப்பாடு

சியோல்: பாதுகாப்பு மற்றும் டேட்டா பிரைவசி விவகாரத்தால் சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பாட்டுக்கு பயன்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளை தென் கொரியா விதித்துள்ளது. இந்த உத்தரவை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இன்னும் பிற அமைச்சகங்கள் அறிவித்துள்ளன. அந்த நாட்டின் ராணுவ பிரிவு கணினிகளில் டீப்சீக் ஏஐ பாட் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இதே போல பயனர்களின் டேட்டா பிரைவசி காரணமாக வெளியுறவு … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை!

Crime News In Tamilnadu: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மட்டுமின்றி, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.