‘பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு…’ – திண்டுக்கல் சிறுமலை சம்பவத்தை முன்வைத்து இபிஎஸ் விமர்சனம்

சென்னை: “ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் … Read more

15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது: டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்று டெல்லி பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தலைநகரில் காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிஸ்ரா இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆலேசானை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நகரில் வாகனங்களின் புகை வெளியேற்றத்தை குறைப்பதற்காக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறது. நாங்கள் பெட்ரோல் … Read more

வருது புதிய ரூல்ஸ்… இனி இந்த வண்டிகளுக்கு பெட்ரோல் போட மாட்டார்கள்…!

Delhi: காற்று மாசுபாடை குறைக்க, இனி இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் பெட்ரோல் போடப்பட மாட்டாது என டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் பழகுவதற்கு இனிமையானவர்-திவ்ய பாரதி பேச்சு!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

சென்னை நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பு.. புதிதாக 6 மண்டலங்கள் உருவாக்கம்!

Tamil Nadu Latest News: சென்னையில் இருக்கக்கூடிய மண்டலங்களினுடைய எண்ணிக்கை 15 லிருந்து 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

கடும் பனிச்சரிவால் உத்தரகாண்டில் 4 பேர் பலி – 50 பேர் மீட்பு

சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. முகாமில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். எனவே  அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தகவல் கிடைத்ததும் … Read more

பிலிப்பைன்ஸ்: சுறா தாக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழப்பு

மணிலா, பிலிப்பைன்ஸ் படங்காஸ் மாகாணத்தில் லுசோன் தீவு அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து செல்வர். அந்தவகையில் ரஷிய சுற்றுலா பயணிகள் 4 பேர் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் படகில் சென்று அங்குள்ள கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை அவர்களை அடித்துச்சென்றது. இதில் இருவர் படகு மூலம் பத்திரமாக கரை திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். அதே சமயம் மற்றொரு நபரை சுறா மீன் தாக்கி இழுத்துச் சென்றது. … Read more

Delimitation: "அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது" – அண்ணாமலை சொல்லும் காரணங்கள் என்ன?

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. `மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடைபிடித்துவரும் தென்னிந்திய மாநிலங்களில் தற்போதிருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இதனால், நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகள் சார்ந்து குரலெழுப்புவதை மத்திய அரசு நசுக்கப்பார்க்கிறது’ எனத் தென்னிந்திய ஆளுங்கட்சிகள் எதிர்கின்றன. நாடாளுமன்றம் – Delimitation இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு … Read more

“ஊராட்சி தலைவர்களை மதிக்கிறேன்… உதயநிதியை தலைவராக மதிக்கவில்லை!” – அண்ணாமலை

திருப்பூர்: “ஊராட்சி தலைவர்களை மதிக்கிறேன், அதேசமயம் உதயநிதி ஸ்டாலினை தலைவராக மதிக்கவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவிநாசி அருகே பழங்கரையில் நடந்த ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின், 11-ம் ஆண்டு துவக்க விழாவில் இன்று (மார்ச் 1) பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘சூழலியல் மாற்றத்தில் தொழில் முனைவோர் பங்கு’ எனும் தலைப்பில் பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மும்மொழிக் கொள்ளையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தமிழகத்தில் கையெழுத்தை … Read more

தெலங்கானா சுரங்க விபத்து: 4 பேர் சிக்கிய இடம் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தகவல்

ஹைதராபாத்: தெலங்கானாவில் சுரங்கம் இடிந்த விபத்தில் 8 பேர் சிக்கிய நிலையில், அவர்களில் 4 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அமைச்சர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இது ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (எஸ்எல்பிசி) என அழைக்கப்படுகிறது. இப்பணியில் 42 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்கம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகர் கர்னூல் மாவட்டம், தோமலபெண்டா 14-வது கி.மீ. அருகே சுரங்கப் … Read more