டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில், இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது. அதே வேளையில் 2025 நிதியாண்டில் டிஜிட்டல் கட்டணப் பிரிவில் 13,516 மோசடிகள் நடந்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகளில் தொடர்புடைய மதிப்பு மூன்று மடங்காக அதிகரித்து ரூ.36,014 கோடியாக அதிகரித்துள்ளது என்று […]
