கொரோனா தொற்றால் ஒருவர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா குறித்து மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு என்றும் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியா முழுக்க நேற்று மட்டும் … Read more