உத்தரப்பிரதேசத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104 வயதில் விடுதலை
கௌசாம்பி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் உ த்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ், குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, இறுதியாக 104 வயதில் விடுதலை ஆகியுள்ளார். இவரது 5 மகள்களும் தங்கள் தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க பல கஷ்டங்களையும் தாங்கி கொண்டுள்ளனர்,. ஆகஸ்ட் 16, 1977 … Read more