உத்தரப்பிரதேசத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104  வயதில் விடுதலை

கௌசாம்பி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 48 ஆண்டுகள் சிறையில் இருந்த நிரபராதி 104 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கடந்த 1977 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் உ த்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ், குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, இறுதியாக 104 வயதில் விடுதலை ஆகியுள்ளார். இவரது 5 மகள்களும் தங்கள் தந்தை குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க பல கஷ்டங்களையும் தாங்கி கொண்டுள்ளனர்,. ஆகஸ்ட் 16, 1977 … Read more

உக்ரைனின் ஆபரேஷன் சிலந்தி வலை… கதிகலங்கி போன ரஷ்யா… ஆனால் டிரம்ப் ஷாக் ஆனது ஏன்?

Ukraine Drone Attack: ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலால் அமெரிக்கா ஷாக் ஆகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம். 

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" – கோத்ரேஜ் CEO

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது… “சமீபத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிட்டெட் ‘நிஞ்சா’ (Ninja) என்கிற செல்லப்பிராணிகளின் உணவையும், ‘பிளாக்’ (Bloq) என்கிற ஒரு வித நறுமணத் திரவியத்தையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பும், நாங்கள் எங்களுடைய ‘ஃபேப் லிக்விட் டிடர்ஜென்ட்’ மற்றும் ‘சிந்தால் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரி மத நல்லிணக்க கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு 

மதுரை: மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீ.த.பாண்டியன், வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சே.வாஞ்சிநாதன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஜூன் 2) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22-ல் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள் … Read more

'தக் லைஃப்' படத்தை திரையிட பாதுகாப்பு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் மனு

பெங்களூரு: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் சுமுகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கு உரிய பாதுகாப்பு கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. … Read more

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

நியூயார்க்: காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய … Read more

'குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

யார் இந்த SIR புரளிக்கு Full Stop! ஞானசேகரனின் மொபைலே முக்கிய சாட்சி – என்ன மேட்டர்?

Anna University Sexual Assault Case: இனிமேலும், அண்ணா பல்கலைக்கழக வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

IPL 2025 Final: வின்னர், ரன்னருக்கு எவ்வளவு தொகை?

நேற்று (ஜூன் 01) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடக்கூடிய அணிகள் உறுதியானது. அதன்படி குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது.  ஏற்கனவே குவாலிஃபையர் 1 சுற்றில் இந்த இரண்டு அணிகள் தான் மோதிக்கொண்டது. ஆனால் … Read more

Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன்" – வெற்றிமாறன்

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார். Vikram Sugumaran சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்குத் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார் விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, “ஆசான் பாலுமகேந்திரா அவர்களின் சீடரும், இந்திய திரைப்பட இயக்குநரும், கதை – திரைக்கதை ஆசிரியருமான எனது … Read more