Tata Harrier.ev Offroad- ஆனைமுடி மலை மீது ஏறும் 20 லட்ச ரூபாய் ஹாரியர்.EV ஆஃப் ரோடு சாகசங்கள்..!

டாடா மோட்டார்சின் முதல் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்ற ஹாரியர்.EV எஸ்யூவி மாடலை கேரளாவில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் உயரமான ஆனைமுடி மலை மீது ஏறி தனது ஆஃப் ரோடு திறனை நிரூபித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமுடி மலையின் உயரம் சுமார் 2, 695 மீ (8, 842 அடி) ஆக உள்ள நிலையில், இதன் மீது 34 டிகிரி கோணத்தில் செங்குத்தாக ஹாரியர் மின்சார காரை ஏற்றி டாடா புதிய … Read more

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: `ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை' – நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. ஞானசேகரன் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். … Read more

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை: அண்ணா பல்கலை. வழக்கில் அதிரடி தீர்ப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் குறைப்புமின்றி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்றும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மே 28-ம் தேதியன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான … Read more

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசி தரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மணீஷ் திவாரி ஆதரவு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் … Read more

ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் … Read more

இந்தியாவில் 3500+ கொரோனா பரவல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர் பாதிப்பு?

Corona virus: இந்தியாவில் 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹீரோவாக அறிமுகமாவும் விஷ்ணு விஷால் சகோதரர்! இயக்குனர் யார் தெரியுமா?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார். இவர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர்.

இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான் – அன்புமணி பேச்சு!

கடந்த இரண்டு நாட்களாக சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.

ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் ஆயுள் தண்டனை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு…

சென்னை:  பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்றும் 90ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை … Read more

May 2025 Top 5 Electric 4 Wheelers – இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலையில் இருந்தாலும், மஹிந்திரா மற்றும் எம்ஜி என இரண்டும் கடும் சவாலினை ஏற்படுத்த துவங்கியுள்ளது. முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்சின் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 4,319 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எம்ஜி எலக்ட்ரிக் எண்ணிக்கை 3,732 ஆக உள்ளது. குறிப்பாக இந்நிறுவன விண்ட்சர் இவி அமோக ஆதரவினை கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திரா … Read more