பிஹார்: சாலை விபத்தில் உயிர் தப்பிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிஹாரின் மாதேபுராவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், அங்கிருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் ஆகியோருடன் தேசிய நெடுஞ்சாலை 22 இல் திரும்பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் இன்று (ஜூன் 7) அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்துவதற்காக அவரது … Read more

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சி

வாஷிங்டன்: ‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’. பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன் யூரோ மதிப்பில் ‘பராகுடா’ என்ற … Read more

500 ரூபாய் நோட்டுக்கும் தடையா…? அதுவும் 2026 மார்ச் முதலா…? மத்திய அரசு அப்டேட்!

500 Rupees Notes: வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாடுவார் – ஆஸி பிளேயர் சொன்ன முக்கிய தகவல்

Virat Kohli retirement Update : இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதாக அவர் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், விராட் கோலி 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் அவர் திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விராட் கோலி இந்தியாவுக்காக … Read more

ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. 20 ஜிபி டேட்டா, ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்

Jio 20GB Extra Data Plan: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக அவ்வபோது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 46 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம் தற்போது மிகச்சிறந்த திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. பெரும்பாலான பயனர்கள் இணையத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ ஒரு … Read more

வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

மதுரை:  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், அணைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்த … Read more

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

 சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.

Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! – அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மாற்றம், அமித் ஷா தமிழகம் வருகை என கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் பரபரப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் ஜுன் 8-ம் தேதி (நாளை) பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறகிறது. இக்கூட்டத்தில் 15,000 நிர்வாகிகள் வரை … Read more

பக்ரீத் பண்டிகை: கடலூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; புத்தாடை அணிந்து கொண்டாட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று (ஜூன்.7) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து … Read more

உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி

பெங்களூரு: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் காரணமாக விராட் கோலி கைது செய்யப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த கூட்ட நெரிசலுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி … Read more