209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்… – உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் – பாதிப்பு என்ன?

கீவ்: ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் … Read more

வடசென்னை வளர்ச்சி திட்டப்பணி: காவல் துறைக்கு ரூ.54.36 கோடி ஒதுக்கீடு…

சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. வடசென்னை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 6,309 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌, நீர்நிலைகள்‌, பூங்காக்கள்‌, விளையாட்டுத்‌ திடல்கள்‌, பேருந்து முனையங்கள்‌ போன்ற 252 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, வட சென்னை வளர்சி திட்டத்திற்காக தமிழக அரசு ₹6,858 கோடியை ஒதுக்கியுள்ளது என்று … Read more

'காண்டம்' 200 ஆண்டுகள் பழசு… அதில் ஆபாச ஓவியமும் இருக்கு – சுவாரஸ்ய தகவல்கள்!

200 Year Old Condom: 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஒன்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறை குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.

'ஸ்ட்ராபெரி விவசாயி, யூடியூபர், திரிணாமுல் காங் எம்.பி..!' – அந்த 2011 டீம் இப்போ என்ன பண்றாங்க?

‘பியூஷ் சாவ்லா ஓய்வு!’ பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு ‘சிவாஜி செத்துட்டாரா…’ மொமண்ட்தான். ஏனெனில், பியூஷ் சாவ்லாவையெல்லாம் அத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். நாம் ஸ்கூல் படிக்கும் போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். Piyush Chawla காலேஜ் படிக்கும் போது கிரிக்கெட் ஆடினார். இப்போது வேலைக்கு வந்து நமக்கே வயதாகும் ஃபீல் வந்துவிட்டது. இப்போதுதான் அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார். பியூஷ் சாவ்லாவின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்க்கையில் … Read more

‘காணாமல்போன’ கொடிங்கால் வாய்க்காலை போராடி மீட்ட எலமனூர் கிராம விவசாயிகள்!

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருந்தது. மேலும், வாய்க்கால், கரைகள் இருந்ததே தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, காணாமல்போன கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகளை கண்டுபிடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள், முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகள் அளவீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு தூர் வாரும் பணி நடைபெறுகிறது. … Read more

ஆந்திராவில் ஊழியர்கள் 10 மணி நேரம் பணி செய்யும் வகையில் சட்டத் திருத்தம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தொழிற்சலைகளில் தொழிலாளர்கள் தினசரி 10 மணி நேரம் வேலை பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப … Read more

அட்லீ, அல்லு அர்ஜூன் பிரமாண்ட படத்தில் தீபிகா படுகோன் மாஸ் என்ட்ரி

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிகை தீபிகா படுகோன் கமிட் ஆகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அரசு தேர்வர்களுக்கு குட் நியூஸ்! SSC அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி – முழு விவரம்

SSC Launches New App for Government Exam Aspirants: மத்திய அரசு தேர்வுக்கு தீவிரமாக படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது ஒரு குட் நியூஸ். அரசு வேலை தொடர்பான அனைத்து சேவைகளையும், விண்ணப்பங்களையும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும், அதற்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் வகையில் புதிய மொபைல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை அறிமுகப்படுத்தியிருப்பது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC ஆகும். Staff Selection Commission தேர்வர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த செயலியை … Read more

தமிழகத்தில் ஜூன் 10, 11ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை: தமிழகத்தில் வரும்  10-ஆம் தேதி சில மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. 11ந்தேதி  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில்,  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 10ந்தேதி முதல் 12ந்தேதி வரை, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் இடியுடன் … Read more

“1.35 நிமிடத்தில் 52 பிராமி எழுத்துகள், உதடு ஒட்டாத திருக்குறள்..'' – அசத்திய கரூர் சிறுமிகள்

பிராமி எனப்படுவது பழமையான தமிழ் எழுத்து முறையாகும். இவற்றை தமிழி எழுத்துகள் என்றும் கூறுவார்கள். இந்த எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நாம் இன்றைய காலகட்டத்தில் எழுதும் தமிழ் எழுத்து முறைக்கு முன்னோடி எழுத்துமுறை தான் இந்த பிராமி எழுத்துகள். இப்போது இருக்கும் டெக் உலக காலத்தில் இது போன்ற பழமையான தமிழ் எழுத்து வடிவங்களை எழுதுபவர்கள் குறைவு. இருப்பினும் சிறுவயதிலிருந்தே இந்த பழமையான தமிழ் எழுத்துக்களை எழுதி அசத்தி வருகிறார்கள் கரூரை சேர்ந்த சிறுமிகள். … Read more