‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி பத்வா பிறப்பித்துள்ளார். பத்வா என்பது மத குருக்களால் வழங்கப்படும் மத தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும், “ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் மதகுரு அயதுல்லா நாசர் மகரேம் ஷிராசி அரபு மொழியில் வெளியிட்ட பத்வாவில், “இஸ்லாம் மதத்துக்கு தூணாக … Read more

கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது. படிக்கவும், வாசிக்கவும், பொழுதுபோக்கவும் என எல்லா விஷயங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளம் வழியே ஆக்கபூர்வமான விஷயங்களையும் கண்டிப்பாகச் செய்ய முடியும். என்ன செய்யலாம்? – ஒரே நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல சமூக வலைதளத்துக்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு. … Read more

ஜன்னல் சீட் வேணுமா… லோயர் பெர்த் வேணுமா… இனி ரயிலில் பிடிச்ச சீட்டை புக் பண்ணலாம்!

Indian Railways: விமானங்களை போலவே இனி ரயில்களிலும் பயணிகளே சீட்டை தேர்வு செய்யும் வசதி வர உள்ளதாக இந்தியன் ரயில்வே தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிராகன் 100வது நாள் விழா! பிரதீப் ரங்கநாதன் சொன்ன முக்கிய தகவல்!

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

“நடிகர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்" – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதை வழங்குவதற்குக் கலைஞர்கள், திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதைப்போல, ஆண்டுதோறும் அந்த விருதை யாருக்கு, எந்தப் படைப்பிற்கு வழங்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் தேர்வுக் குழுவினரும் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்வுக் குழுவில் நடிகர் கமல் ஹாசனும் பங்கேற்கிறார். அதனால் கமல் ஹாசனுக்குத் … Read more

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ‘வாழ்நாள் உயிர் சான்றிதழ்’ பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ்  (life certificate) பெற வேண்டாம்  என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்‌ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்‌ ஒரு பகுதியாக பராமரிப்பு உதவித்‌ தொகை (Maintenance Allowance) ரூ. 2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக 75 சதவிகிதத்திற்கு மேல்‌ கடும்‌ உடல்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, மனவளர்ச்சி குன்றியோர்‌, முதுகு தண்டுவடம்‌, பார்கின்சன்‌ நோய்‌, தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல்‌ பாதிப்பு, தசைச்சிதைவு ஆகிய … Read more

குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் தீ விபத்து

அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், இந்திய கடற்படை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. இந்திய கடற்படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலாவு நாட்டு கொடியுடன் சென்ற அந்த கப்பலில் என்ஜின் அறையில் தீ பிடித்ததால் கப்பல் முழுவதும் மின்சாரம் தடை பட்டுள்ளது. … Read more

தங்க சுரங்கம் இடிந்து விபத்து – 11 பேர் பலி

கார்ட்டூன், வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்க சுரங்கங்கள் உள்ளன. சூடானில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேவேளை, சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ராணுவம், துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சட்ட விரோதமாகவும் செயல்பட்டு வரும் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ரெட் சி மாகாணத்தின் … Read more

`18 ஏக்கர் சொத்து உள்ளது' – சோசியல் மீடியாவில் அறிமுகமான நபரை திருமணம் செய்து கொன்ற பெண்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். பகுதி நேரமாக ஆசிரியர் வேலை செய்து கொண்டு விவசாயமும் செய்து வந்தார். அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் 45 வயதான பிறகும் அவருக்கு திருமணமாகவில்லை. இதனால் இந்திர குமார் விரக்தியில் இருந்தார். 18 ஏக்கர் நிலம் இருந்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை மத குரு அனிருதாச்சாரியா மகாராஜாவிடம் தெரிவித்தார். அவர் சாமியாரை சந்தித்து, … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

சென்னை: “மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான … Read more