ஏத்தர் அறிமுகப்படுத்திய கான்செப்ட் டூவிலர்கள்! Ather EL 01 & Ather Redux

Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather EL 01 and Ather redux Ather EL 01 and Ather redux Ather EL 01 Ather EL 01 Ather EL 01 Ather EL 01 Ather EL 01 … Read more

“திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள்” – அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு பழனிசாமி அறிவுரை

சென்னை: திமுக ஆட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுங்கள் என்று அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். அதிமுக மாணவரணி சார்பில் ‘உரிமைக்குரல்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்கள் 217 பேருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் … Read more

ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன: இந்திய விமானப் படை தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் இந்திய விமானப் படை உரையாற்றுவது இதுவே முதல்முறை. பஹல்காமில் தாக்குதல் நடந்த மறுநாள், மூன்று படைகளும் அதனதன் தலைமையகங்களில் கூடி தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்து … Read more

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது … Read more

மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு மோசமானவரா? ஜாய் கிரிஸில்டா விவரித்த கொடுமைகள்!

Joy Crizildaa Compliant Against Madhampatty Rangaraj : பிரபல நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

அரசு ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி… ஓய்வு பெறும் காலத்தில் இனி டென்ஷன் வேண்டாம்!

Tamil Nadu Government Employees News: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம்..

டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி,  மணிக்கு  320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில்  ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார். பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆகஸ்டு 29, 30ந்தேதிகளில் ஜப்பானில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.  ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோவில் நடைபெற்ற  வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்து பேசினார். அப்போது … Read more

இறந்துவிட்டதாக 3 நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்துவிட்டு மனைவியை கொலை செய்த வாலிபர்

மும்பை, மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (35 வயது). இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. தொடக்கத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் ‘இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது’ என கணவரிடம் கூறிவிட்டு வித்யா தனது பெற்றோர் வீட்டுக்கு … Read more

சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.. யாருக்கெல்லாம் இடம்..?

மும்பை, ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. இந்த சூழலில் அந்த அணியில் இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களை கொண்டு ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை. அதுபோக பதிரனா, கான்வே, பிராவோ போன்ற நட்சத்திர வீரர்களையும் அவர் தேர்வு செய்யவில்லை. சுரேஷ் ரெய்னா தேர்வு … Read more

ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இதையடுத்து இந்தியா-ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று … Read more