'கொள்கை எதிரி' விஜய் பாஜக பிடியில் எப்படி இருக்க முடியும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி
Nainar Nagenthran: விஜய் பாஜகவின் பிடியில் இருப்பதாக பல தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதுகுறித்து பேசி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nainar Nagenthran: விஜய் பாஜகவின் பிடியில் இருப்பதாக பல தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதுகுறித்து பேசி உள்ளார்.
சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் 67 … Read more
இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2 FY26) தனது வரலாற்றிலேயே அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்தக் காலாண்டில் மொத்தமாக 15.07 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டில் விற்ற 11.90 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 22% அபார வளர்ச்சியாகும். இது வெறும் விற்பனை எண்ணிக்கை அல்ல; ஜிஎஸ்டி 2.0 குறைப்பு, பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு, வலுவான … Read more
சென்னை: திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் … Read more
புதுடெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாகவும் (சிடிஎஸ்), ராணுவ விவகார துறையின் செயலராகவும் அனில் சவுகான் (64) பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 30-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அனில் சவுகானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை … Read more
பார்சிலோனா: காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர். பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது … Read more
Idli Kadai Vs Kantara Chapter 1 : தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படமும், ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் காந்தாரா 1 திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் வெளியாகி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Schools Colleges Leave: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை (அக். 3) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க்: பிரபலமான விலங்கினவியலாளர் மற்றும் சிம்பன்சிகள் குறித்து அரிய தகவல்களை உலகுக்கு வெளிகொணர்ந்த, ஒரு தலைமுறையின் ஆய்வாளரான டாக்டர் ஜென் குடால் காலமானார். அவருக்கு 91 வயது. வயது முதிர்வுகாரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜேன் குடால் ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் மற்றும் மானுடவியலாளர் ஆவார். காட்டு சிம்பன்சிகளின் சமூக மற்றும் குடும்ப நடத்தைகள் குறித்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட ஆழ்ந்த ஆய்வுகளால் உலகளவில் அறியப்படுகிறார். தான்சானியாவின் கோம்பே ஸ்ட்ரீம் … Read more