இந்தியா vs ஆஸ்திரேலியா: "அரைகுறை ராணாவை நம்பி".. விளாசிய முன்னாள் வீரர்!
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் நேற்று முன்தினம் (அக்டோபர் 29) தொடங்கியது. முதல் போட்டியில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (அக்டோபர் 31) இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இப்போட்டியாலவது அர்ஷ்தீப் சிங் பிளேயிங் 11ல் கொண்டு வரப் படுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. Add Zee News as a Preferred Source … Read more