எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்டிஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்.டி.ஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்  என  தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு  தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கோரிய மனுதாரருக்கு வழங்குமாறு, தமிழ்நாடு தகவல் ஆணையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறைச் … Read more

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது | Automobile Tamilan

ஹூண்டாய் இந்திய சந்தையில் 26 மாடல்களை 2030க்குள் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், ஆஃப் ரோடு மாடலை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் ஆட்டோ மொபிலிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் 2025யில் Crater என்ற கான்செப்ட்டை வெளியிட உள்ளதாக டிசைன் படங்களை வெளியிட்டுள்ளது. CRATER Concept CRATER கான்செப்ட் என்பது திறன் மற்றும் கடினத்தன்மையை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆஃப்-ரோடு எஸ்யூவி காட்சி வாகனமாகும். இது சாகச உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான வடிவமைப்பு, தீவிர ஆஃப் ரோடு சாலைகளுக்கான ஈர்க்கப்பட்டதாக கான்செப்ட் விளங்க … Read more

ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை – யார் இந்த மத்வி ஹித்மா?

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சலைட் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாவோயிஸ்ட் அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் பதில் தாக்குதல் … Read more

எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த … Read more

AQI 600 கடுமையான விதிகள் அமல்! அபாயகரமான கட்டத்தை எட்டிய காற்றின் தரம்.. திணறும் டெல்லி என்சிஆர் மக்கள்

what is Grap 4 & Rules: டெல்லி காற்றின் தரம் AQI 600 ஐ நெருங்குகிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் GRAP-4 செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு GRAP நிலையின் கீழும் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது?, காற்றின் தரக் குறியீடு என்றால் என்ன? விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

முதல் பாகத்தின் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தியதா கும்கி 2? எப்படி இருந்தது?

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் கும்கி 2 மக்களை கவர்ந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Rain Alert | இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழுபட்டியல்

Schools Holiday News: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (18.11.2025) தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லியாம் லிவிங்ஸ்டன் vs க்ளென் மேக்ஸ்வெல்! இருவரில் யாரை குறி வைக்கும் சிஎஸ்கே?

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு தயாராகும் வகையில், தங்களது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவித்து, 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், சிஎஸ்கே அணி சுமார் 43.40 கோடி ரூபாய் கையிருப்புடன் களமிறங்குகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு வலு சேர்க்கக்கூடிய முக்கிய வீரர்கள் யார் என்பது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது … Read more

"`சாவ்வா' பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல" – 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த கிஷோர்

ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர். தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்குவமாய் கையாண்டு தொடர்ந்து பல்வேறு மொழி சினிமாக்களுக்கு சுற்றி வருகிறார். நடிகர் கிஷோர் நடிப்பில் மட்டுமல்ல பேச்சிலும் நிதானமாகவும் தெளிவாகவும் அனைத்தையும் எடுத்துரைக்கிறார். கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் ‘ஐ.பி.எல்’ திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டிக் கண்டோம். நம்மிடையே கிஷோர் பேசுகையில், ” ‘ஐ.பி.எல்’ … Read more