டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்போரில் சிம் வாங்கினர்
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர். மேலும் 17 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 6 சிம் கார்டுகளை உ.பி.யின் கான்பூரில் வாங்கியுள்ளனர். குண்டு வெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் குண்டு வெடிப்புக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பர்வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் ஆகிய 3 மருத்துவர்கள் … Read more