Month: December 2025
அதிரடி ஹிட்; 'ரேகை' சீரிஸின் மிரட்டல் வெற்றி… ZEE5-ல் புதிய சாதனை!
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.20,000 தரும் அரசு! எப்படி பெறுவது? அரசு வெளியிட்ட அறிவிப்பு
Tamil Nadu Government: நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வலுவிழந்த டிட்வா – தொடர் கனமழை: சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…
சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேஙகி இருப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், … Read more
விடுகதை போட்டி! – சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் டீச்சர் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, சத்தம் போடாதீங்க… எல்லாரும் இங்க கவனிங்க! டேய் விஜய்குமார், உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? இங்க கவனிக்க மாட்டியா?” என்று அதட்டிவிட்டு சாக் பீஸை எடுத்து கரும்பலகையில் “சமூக அறிவியல் – எட்டு: காலணி ஆதிக்கம்” என எழுதியது … Read more
‘மகாசேனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஜாய் கிரிஸில்டா கலந்து கொண்டார்..
Mahasena Movie : உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பளுகல் அருகே 16 பவுன் நகை கொள்ளை – கேரள கொள்ளையர் இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே கதவை உடைத்து 16 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த கேரள கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
2வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்? உள்ளே வரும் முக்கிய வீரர்!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ராய்ப்பூரில் நாளை டிசம்பர் 3 நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இருப்பினும், முதல் போட்டியில் சொதப்பிய சில … Read more
BSNL அசத்தல் ரீசார்ஜ் பிளான்.. ரூ.1 இருந்தால் போதும், 30 நாட்கள் 2GB டேட்டா
Bsnl Recharge Plan: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), வாடிக்கையாளர்களின் வலுவான கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் வைரலான தனது ₹1 ‘ஃப்ரீடம் திட்டத்தை’ மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பயனர்கள் வெறும் ஒரு ரூபாய்க்கு ஒரு மாத காலத்திற்கு அன்லிமிடெட் சேவைகளைப் பெறலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. Add Zee News as a Preferred Source ₹1 திட்டத்தின் முழு விவரங்கள் பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், பயனர்கள் இப்போது ₹1க்கு உண்மையான … Read more
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, … Read more