கார்க் தீவு எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்! வெள்ளை மாளிகை எச்சரிக்கை

வாஷிங்டன்:   ” ஈரானின் ‘மகுட ஆபரணத்தை’ அழிப்பதற்கு அமெரிக்கா ‘முழு தயார் நிலையில்’ உள்ளது; ‘கார்க் தீவு’ எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தகாலத் தாக்குதல்களின்போது எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவதைத் திட்டமிட்டே தவிர்த்திருந்த போதிலும், ஈரானின் கார்க் தீவில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  எச்சரித்தார். 1960-களில் இருந்து கார்க் ஈரான் நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. … Read more

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' – ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார். பொதுக்கூட்டம் மரிய வில்சன் பேசியதாவது, ”கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது. நான் … Read more

Sundeep Kishan: சந்தீப் கிஷன் நடிப்பில் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.  

3 நாட்களுக்கு வெளுக்கும் மழை.. நீலகிரி, கோவை, சென்னைக்கு முக்கிய அலர்ட்.. வானிலை அப்டேட் இதோ

Tamil Nadu Weather Update Today: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹோர்முஸ் பாதுகாப்பு முதல் போர்நிறுத்தம் வரை… மோடி – ஈரான் அதிபர் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக வாழ்த்து தெரிவித்ததோடு, ஈரானியர்களுக்கு அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும் வாழ்த்தினார். மேற்கு ஆசியாவில் பதற்றம் மற்றும் மோதல்கள் அதிகரிப்பது குறித்து இந்திய மக்களின் ஆழ்ந்த கவலையையும் மோடி வெளிப்படுத்தினார். வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகவும், உலகின் அனைத்துப் … Read more

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 – தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 – அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இரு பிரிவுகளின்கீழ் சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நேற்றைய தினம், TN 23 DK 9579 பதிவெண் கொண்ட மேயரின் … Read more

த்ரில்லர் களத்தில் உருவாகும் கேம் ப்ளே.. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

‘இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது! இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

'பெரியய்யா – சின்னம்மா கூட்டணியில்…' விஜய் சேர்ந்தால் என்னவாகும்? – உருவாகுமா தவெக கூட்டணி?

TVK Alliance: ராமதாஸின் பாமக – சசிகலாவின் அஇபுதமமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், இவர்களுடன் விஜய்யின் தவெகவும் இணைந்தால் அரசியல் களம் இன்னும் விறுவிறுப்படையும். இதில் விஜய்க்கு, ராமதாஸ் – சசிகலா தரப்புக்கு என்னென்ன லாபம் என்பதை இங்கு காணலாம்.

Samsung புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 25 அறிமுகம்: விலை, பேட்டரி, அம்சங்கள் இதோ

Samsung Galaxy A37, Samsung Galaxy A57 Launch On March 25 : சாம்சங் (Samsung) தனது Galaxy A-வரிசையைச் சேர்ந்த புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Samsung நிறுவனம் இந்த அறிமுகத் தேதியை—மார்ச் 25 என்று தனது சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது.

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் – இன்று தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை:  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக  மற்றும் கூட்டணிகட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்  இன்று மாலை கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையொட்டி, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்   இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கடந்தசில நாட்களாக பேசசுவார்த்தை … Read more