மிசோரம் சட்டசபை தேர்தல்: பா.ஜ., தனித்து போட்டி| Dinamalar

அய்சால்: மிசோரம் மாநிலத்தில் வரும் 2023ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிடுவதாக, மிசோரம் பா.ஜ., தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.