விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடலூர்: விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.