சென்னை: புலி திரைப்பட விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற ரூ. 15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் மறைத்ததாகக் கூறி, ரூ. 1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அந்த அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் […]