தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான அபராதம்! கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு

ஐரோப்பாவில் கோவிட் தடுப்பூசியை கட்டாயப்படுத்திய முதல் நாடாக ஆஸ்திரியா திகழ்கிறது. ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று (05 பிப்ரவரி 2022) முதல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் அல்லது அவர்கள் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகும், ஆஸ்திரியா இந்த அணுகுமுறையைத் தொடர முடிவு செய்தது. முன்னதாக, ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் கூறுகையில், பிப்ரவரியில் பெரியவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் ஐரோப்பாவில் முதல் நாடு இருக்கும் என்று … Read more

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது? அறிகுறி என்ன?

 உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை. இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்). இப்படி இது அதிகரிக்கும் போது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. எனவே இவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து … Read more

3ம் உலகப்போர் பதற்றம்! அரச குடும்பத்துக்கான ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார் நிலையில்

மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை … Read more

இரவு நேரத்தில் தைரியமானவர்கள் கூட பயணிக்க அஞ்சும் ஒரு காடு: அச்சத்தையூட்டும் புகைப்படங்கள்

ஜேர்மனியில் உள்ள காடு ஒன்றில் காணப்படும் காட்சிகள் புகைப்படக் கலைஞர்களின் கமெராக்களின் பசியை ஆற்றும் விதத்தில் அமைந்திருந்தாலும், இரவு நேரங்களில் அங்கு செல்ல அஞ்சுகிறார்களாம் அவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள பொம்மைகள். அச்சத்தையூட்டும் வகையில் அந்த காட்டிலுள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. பயங்கர முக பாவத்துடன் சில பொம்மைகள், கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள சில பொம்மைகள், அழும் பொம்மைகள், கோமாளி வேடத்தில் சில பொம்மைகள் என ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு … Read more

வீட்டுக்குள் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்

சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை … Read more

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள்

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் … Read more

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் நான்கு நாட்களாக போராடும் நிலையில் சிறுவனின் தந்தை சிறிது நேரம் கூட கண் அசராமல் மகனை நினைத்து தவித்து வருகிறார். மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து 4 நாட்களாக சிறுவனை மீட்க மீட்பு குழுவினர் … Read more

நடிகர் விஜய் வீட்டில் முதலமைச்சர்! பரபரப்பை கிளப்பிய சம்பவம்

நடிகர் விஜய் வீட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சென்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு … Read more

எமனாக மாறிய நீண்ட கூந்தல்! பரிதாபமாக உயிரிழந்த 21 வயதான கர்ப்பிணி பெண்… எச்சரிக்கை செய்தி

ஐரோப்பிய நாடான பெலாரஸில் நீளமான தலைமுடியை கொண்டிருந்த இளம் வயது கர்ப்பிணி பெண் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது. 21 வயதான உமிடா நசரோவா என்ற பெண் ஏழு வார கர்ப்பிணியாக இருந்தார். உதவியாளர் பணியில் இருந்த உமிடா, வெல்டிங் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் புதிய வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் சென்ற உமிடா இடங்களை சுற்றி பார்த்தபடி இருந்தார். நீளமான தலைமுடியை கொண்ட … Read more

கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்..

அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் தனது கணவனை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. உலகத்தில் எங்கு பார்த்தாலும் கணவன் மனைவி இடையே பிரச்சினை என்பது ஒரு பொதுவான ஒன்றுதான். அனால், சில சமயங்களில் குடும்பத்தில் சண்டை வரும்போது கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் வினோதமான காரியங்களில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டிரேட் மீ (Trade Me) என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த … Read more