டெண்டுல்கரின் மகனுக்கு நாய் கடி!!

அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை நாய் கடித்து விட்டதாக சக வீரரிடம் தெரிவித்துள்ள வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதேபோல் U-19லும் இந்திய அணியில் விளையாடியுள்ளார். தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி மும்மை அணியில் … Read more

அதிர்ச்சி! மது அருந்தியதால் இளம்பெண் சுட்டுக்கொலை!!

மது அருந்தியதற்காக 33 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைக்கண்ட ஒருவர், அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த நபரைக் கைது செய்து, சம்பவ இடத்திலிருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இறந்த பெண் பர்மிந்தர் கவுர் என்பதும், அவர் … Read more

பரபரப்பு! +2 மாணவன் கழுத்தறுத்து கொலை!!

12ஆம் வகுப்பு முடித்த மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த சரவணன் – ஊஞ்சம்மன் தம்பதியின் மகன் கமலேஸ்வரன் (18) அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று +2 தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பூதிப்புரம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கமலேந்திரன் சடலமாக கண்டறியப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி … Read more

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட மாட்டார்..!!

ஐபிஎல் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் மும்பை அணியில் அறிமுகமான அர்ஜுன், தனது அணிக்காக நான்கு போட்டிகளில் பங்கேற்றார். அர்ஜுன் டெண்டுல்கர் இடது கையால் பந்து வீசுகிறார், இந்த கையின் விரல்களை நாய் கடித்துவிட்டது என்று கூறப்படுகிறது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது பந்து வீச தகுதியற்றவர். இதனால் இன்று லக்னோ சூப்பர் … Read more

விரைவில் அவதார் 2 இலவசமாக பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா ?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16ல் வெளியான படம், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உட்பட பலர் நடித்திருந்தனர்.இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தை விட புதுவித அனுபவத்தை இரண்டாம் பாகம் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஓடிடி-களில் அவதார் 2 வாடகை கட்டணம் பார்க்க முதிந்த நிலையில் இனி இந்த … Read more

லைகா நிறுவன சோதனையால் உதயநிதி-ஓ.பி ரவீந்திரநாத்திற்கு ஆபத்தா?

2008-ல் வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை ஞானம் பிலிம்ஸ் உடன் இணைந்து சுபாஸ்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து, ‘கோலமாவு கோகிலா’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். … Read more

பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 1. ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்து கொண்டு பல ஆண்டுகளாக ஓடிய சீரியல் என்றால் அது இதுதான். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் அடுத்தடுத்து மாறும் அளவுக்கு, பாரதி கண்ணம்மா சீசன் 1 அவ்வளவு நாட்கள் ஓடியது. ஆரம்பத்தில் நல்லவிதமாக துவங்கிய தொடர், ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்துக்கொண்டு இழுத்தடிக்கப்பட்டதை ரசிகர்கள் பெரிதும் விரும்பவில்லை. அதனால் ரசிகர்களே தயவு செய்து தொடரை நிறுத்திவிட வேண்டும் என்று விஜய் … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது ..!

மக்களுக்கு விருப்பமான பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் பயணத்தை தான் மக்கள் விரும்புகின்றனர்.மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக, தனியார் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்துகிறது. ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் இல்லாததால், அவசரத்துக்குக் கூட மருந்து, மாத்திரைகள் பெற முடியாமல் பயணிகள் … Read more

காங்கிரசை ஆதரிக்க தயார் : மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று காங்., ஆட்சி அமைக்க உள்ளது. 2024-ல் வரவுள்ள லோக்சபா தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்., காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் செல்வாக்குடன் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் ஆதரவு அளிப்போம். அதே நேரம் எங்கெல்லாம் மாநில கட்சிகள் செல்வாக்கு உள்ளதோ அங்கு காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். நான் கர்நாடகாவில் காங்கிரசை … Read more

இன்று இயல்பை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை..!!

 சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், … Read more