#JUST IN : 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டும்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் இன்று 75 ரூபாய் காயின் வெளியிடப்பட்டது. மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் நினைவு நாணயம் ஆகும். முக்கிய தலைவர் அல்லது தனிநபர் அல்லது நினைவுச்சின்னத்தை கொண்டாடுவதற்காக நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நினைவு நாணயங்கள் உள்ளன.ஆனால் இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் … Read more

குழந்தையின் சடலத்தை 10 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்..!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. இந்ந தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. கடந்த, வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானதால், பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. … Read more

புதிய நாடாளுமன்றத்தின் 10 சிறப்பம்சங்கள் ஒர் பார்வை..!!

1. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2. எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. 3. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது. 4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கியான் … Read more

பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை முதல் விளையாடலாம்..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிரப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி ..!!

பிரமாண்டமான, கம்பீரமான நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாடாளுமன்றம் கட்டடம் திறக்க வந்த பிரதமர் மோடியை முக்கிய பிரமுகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது.நாடாளுமன்றம் செங்கோல் குறித்த குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய நாடாளுமன்றத்தைத் திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டடம் அல்ல; இந்திய மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. … Read more

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள்..!!

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில், பா.ஜ.க.வின் 391 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி பங்கேற்கிறது. மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், இந்திய குடியரசுக் கட்சி, மிசோரம் தேசிய முன்னணி, தமிழ் … Read more

இந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு..!!

‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று … Read more

நடிகர் எஸ்.வி.சேகர் போலீசில் புகார்..!!

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தைவெளியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது,கடந்த 22-ம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது எனது செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு என்னை ஒருமையில் ஆபாசமாக தரக்குறைவான … Read more

9 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..!!

‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ குறித்த பொது மக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “காலையில் இருந்து, ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ பற்றிய பல ட்விட்டர் பதிவுகளைப் பார்க்கிறேன். அதில் 2014-ம் ஆண்டு முதல் நமது அரசைப் பற்றி மக்கள் எதையெல்லாம் பாராட்டினார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார்கள். இத்தகைய அன்பைப் பெறுவது எப்போதுமே பணிவினைத் தருகிறது. மக்களுக்காக மேலும் கடினமாக உழைக்க இது … Read more

புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய பாராளுமன்றம் ரூ. 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று … Read more