ரயில் விபத்தில் பலியானோரில் தமிழர்கள் யாரும் இல்லை? ஒடிசாவில் இருந்து 'தமிழக டீம்' முக்கிய அப்டேட்!

India oi-Vignesh Selvaraj புவனேஸ்வர் : ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு டீமில் இடம்பெற்றுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 70 உடல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 268 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி … Read more

பி3 டூ பி1.. கடைசி நிமிடத்தில் கிரேட் எஸ்கேப்.. உயிர் தப்பிய அப்பா மகள்.. துயரத்திலும் அதிர்ஷ்டம்

India oi-Velmurugan P புவனேஸ்வர்: சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் ரயிலில் பி 3 கோச்சில் கட்டாக் செல்ல புக்கிங் செய்திருந்த அப்பா, மகள் இருவர், அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காத காரணத்தால் பி1க்கு பெட்டி மாறி சென்றுவிட்டனர். இதனால் கடைசி நேரத்தில் அவர்கள் உயிர் தப்பி உள்ளார்கள். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. சுமார் மாலை 6.30 மணி அளவில் பாலசோர் … Read more

பெங்களூர் – ஹவுரா ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை..நிம்மதி பெருமூச்சு

India oi-Jeyalakshmi C புவனேஸ்வர்:பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பும் இல்லை என்று கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் … Read more

பச்சையா \"திரிசூலம்\".. பீச்சில் ஷார்ட்ஸூடன் 2 \"துண்டு\" உடம்புடன் இளம்பெண்..பக்கத்துலயே அதுவேற.. அய்யோ

India oi-Hemavandhana மும்பை: யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. 25 வயதுதான் இருக்கும்.. மிக கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் உள்ளது உட்டான் என்ற கடற்கரை.. இந்த பீச்சில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.. பீச்சில் சடலம்: இதனால், உட்டான் சாகரி போலீசார் விரைந்து பீச்சுக்கு வந்தார்கள்.. அங்கே ஒரு “டிராவல்ஸ் பேக்கில்” பெண்ணின் சடலம் கிடந்தது.. ஆனால், அந்த … Read more

விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் பெரிய ‘சிக்கல்’.. அன்ரிசர்வ்டு பயணிகளின் தகவல் இல்லாததால் சோகம்

India oi-Vignesh Selvaraj புவனேஸ்வர் : ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. குறிப்பாக, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை 7 மணி அளவில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. முதலில், பெங்களூரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி … Read more

4 டிராக்குகள், 3 ரயில்கள்.. நிமிடங்களில் நடந்த துயரம்.. நடுங்க வைத்த விபத்து.. நடந்தது இப்படித்தான்

India oi-Mani Singh S புவனேஷ்வர்: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த ரயில் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெறும் சில நிமிடங்களில் கோரமண்டல் எகஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் அந்த இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளன. அது குறித்த விவரங்களை பார்ப்போம். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் … Read more

ஒடிசா கோர ரயில் விபத்தில் சிக்கி 35 தமிழர்கள் பலி.. வருவாய்த்துறை செயலாளர் தகவல்

India oi-Halley Karthik ஒடிசா: மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயிலில் மொத்தம் 864 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ரயில் விபத்தில் சிக்கியது. மேலும், இரண்டு ரயில்கள் இதில் மோதியதில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் தமிழர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 12841 எனும் எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல … Read more

கவாச் சிஸ்டம் என்ன ஆனது? கோரமண்டல் ரயிலில் இருந்திருந்தால்.. விபத்தே நடந்திருக்காது.. எப்படி?

India oi-Velmurugan P புவனேஸ்வர்: கவாச் சிஸ்டம் என்ன ஆனது. கோரமண்டல் ரயலில் இருந்ததா, டெல்லி தூரந்திரோ ரயிலில் இருந்ததா என்ற கேள்விகள் எழுகிறது.ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 233 பேர் … Read more

உலக அளவில் 2004க்கு பின்னர் நடந்த கோரமான ரயில் விபத்து இதுதான்! திரும்பிய ரத்த வரலாறு

India oi-Halley Karthik ஒடிசா: மேற்குவங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டதில் அடுத்தடுத்து வந்த மேலும் இரண்டு ரயில்கள் இதில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் தற்போது வரை சுமார் 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2004க்கு பின்னர் உலக அளவில் பதிவான மோசமான ரயில் விபத்தாக இது மாறியுள்ளது. 12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு … Read more

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்! சித்தராமையா சொன்ன பதில்! விழுந்து விழுந்து சிரித்த அமைச்சர்கள்

India oi-Vigneshkumar பெங்களூர்: கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து முதல்வர் சித்தராமையா அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகளை முக்கியமாக அளித்திருந்தது. இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகளும் முக்கியமானதாக இருந்தது. இதற்கிடையே இந்த 5 வாக்குறுதிகளும் இந்தாண்டு நிறைவேற்றப்படாது என்று தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ள சித்தராமையா 5 … Read more