கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் திடுக் மாற்றம்.. பெற்றோர் அதிர்ச்சி
Tamilnadu oi-Vishnupriya R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் சந்தேக மரணம் என இருந்ததை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி மாற்றி பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததாக தெரிகிறது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கை … Read more