கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் திடுக் மாற்றம்.. பெற்றோர் அதிர்ச்சி

Tamilnadu oi-Vishnupriya R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் சந்தேக மரணம் என இருந்ததை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி மாற்றி பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததாக தெரிகிறது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கை … Read more

அமைச்சரின் தம்பி அசோக் குமார் இன்று ஆஜராக வருமான வரித்துறை சம்மன்.. ஒட்டப்பட்ட நோட்டீஸ்.. பரபரப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று ஆஜராக உத்தரவிட்டு அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் … Read more

மேட்ச் முடிந்ததும்.. ஜடேஜாவிடம் வந்து பேசிய காசி.. \"அதை\" சொல்லாத தோனி.. அப்போ அடுத்த கேப்டன்?

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: குஜராத் அணிக்கு எதிரான பைனலில் சிஎஸ்கே வென்ற நிலையில் தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அல்லது தோனி கேப்டனாக ஆடும் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது. கடந்த முறையே குவாலிபயர் போட்டியில், குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் சொன்ன தோனி.. அதை பற்றி எல்லாம் முடிவு செய்ய 8-9 மாதங்கள் உள்ளன. … Read more

டிரில்லியன் டாலர் பொருளாதாரம் தான் இலக்கு! உ.பி வளர்ச்சி குறித்து யோகி ஆதித்யநாத் பெருமிதம்

India oi-Halley Karthik லக்னோ: டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி உத்தரப் பிரதேசம் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு என மத்திய பாஜக அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக மாற்றுவதுதான் எங்களது இலக்கு என அம்மாநில அரசு பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில், அதற்கான … Read more

கேட்கும் போதே நெஞ்சம் பதறுதே.. இதுதான் திராவிட மாடலா? பாம்பு கடித்து குழந்தை பலி குறித்து வானதி வேதனை

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கி.மீ. தொலைவு பெற்றோர் அழுதபடியே சுமந்து சென்ற சோகம் நம் தமிழகத்தில் நடந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்குள்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்த … Read more

மனைவிகளை மாற்றும் விவகாரம்.. புகாரளித்த மனைவியை கொன்ற கணவர் தற்கொலை முயற்சி.. சிகிச்சை பலனின்றி பலி

India oi-Vishnupriya R கோட்டயம்: மனைவிகளை மாற்றுவதாக மனைவி ஒருவர் அளித்த புகாரில் அவரை கொன்று தானும் தற்கொலை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் இன்று மரணமடைந்தார். கேரளாவில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விவகாரம் விஸ்வரூம் எடுத்து வருகிறது. பார்ட்டி என்ற பெயரில் அங்கு மனைவிகளை அழைத்து செல்லும் கணவன்மார்கள் கார் சாவிகளை குலுக்கி போட்டு யாருக்கு எந்த கார் சாவி வருகிறதோ அந்த கார் உரிமையாளரின் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளலாம். அது … Read more

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்.. யார் இந்த கே.நாராயணசாமி?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவி காலம் டிசம்பர் 2021 உடன் முடிந்தது. அவரது பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு, 2022 டிசம்பரில் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து துணைவேந்தர் பதவி … Read more

நான் மதிப்பு மிக்க வீரர் தான்.. பேட்டால் நிரூபித்துக் காட்டிய ஜடேஜா.. கொண்டாடும் சென்னை ரசிகர்கள்

India oi-Mani Singh S அகமதாபாத்: அப்ஸ்டாக்ஸ் மதிப்புமிக்க விருது வாங்கிய பிறகு, நான் மதிப்பு மிக்க வீரர் என்று அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவது இல்லை என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருந்தார். ஆனால், இன்று மீண்டும் தான் எந்த அளவு சென்னை அணிக்கு மதிப்பு மிக்க வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது முறையாக சென்னை அணி சாம்பியன் … Read more

ஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்!

India oi-Mani Singh S அகமதாபாத்: மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கியது. சென்னை அணி வெற்றி பெற இலக்கு 15 ஓவர்களில் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவர் பிளே உள்ளிட்ட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

அது மழை மேகமா.. இல்ல சிஎஸ்கே பேன்ஸ் கண்ணீர் மேகமா.. பாருங்க.. நெட்டிசன்கள் குசும்பு

India oi-Mani Singh S அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி 200 ரன்களுக்குள் கட்டுப்படித்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்களை வாரி வழங்கிவிட்டது. இதனால், கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த சென்னை ரசிகர்கள் ஜாலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போட்டி குறித்து உரையாடி வருகின்றனர். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று … Read more