அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…!

டெல்லியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆதீனங்களிடம் பெற்ற தமிழக பாரம்பரிய செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நிறுவினார்.  96 ஆண்டுகள் பழமையான பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், டெல்லியின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலு, பல்வேறு நவீன வசதிகளுடனும் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. “சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. யாகத்துடன் நடைபெறும் சிறப்பு பூஜைகள்..!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா செங்கோலை வைத்து பூஜையுடன் வழிபாடு அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் “சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது திறப்பு விழாவையொட்டி யாகத்துடன் சிறப்பு பூஜைகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது தாமரை, மயில் உள்ளிட்ட தேசிய சின்னங்களை … Read more

கார் பட்டறையில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் உடல் மீட்பு… போலீசார் தீவிர விசாரணை….!

சேலம் அம்மாப்பேட்டை அருகே கார் பட்டறையில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள ரஷ்யா காலனி பகுதியில் மாணிக்கம் என்பவர் கார் பட்டறை நடத்தி வருகிறார்.  நேற்று பிற்பகலில் மாணிக்கம் பட்டறைக்கு சென்ற போது அங்கு 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான கார் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து அந்த காரை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் 7 வயது சிறுவன்சடலமாக கிடப்பது தெரிய வந்தது. … Read more

”2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா..” – அமெரிக்கா பகீர் தகவல்…!

வடகொரியாவில், பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டுமாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Source link

மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி…!

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நிறுவினார் தமிழ்நாட்டின் பாரம்பரிய செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது புதிய நாடாளுமன்றத்தில் குத்து விளக்கு ஏற்றினார் பிரதமர் நாதஸ்வரம், தவில் இசை முழங்க நடைபெற்று வரும் நிகழ்ச்சி Source link

தமிழகத்தின் செங்கோலுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு..!

டெல்லியில்  971 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 96 ஆண்டுகள் பழமையான பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இடவசதி இல்லாத நிலையில், டெல்லியின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பெறப்பட்டு கட்டுமானத்திலும், உட்புற அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு … Read more

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை – மல்யுத்த வீரர்கள்!

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா ,சாக்சி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப் போவதாக தாங்கள் அறிவித்த பிறகு பேரணியை ரத்து செய்ய தங்களுக்கு மிகுந்த அழுத்தம் தரப்படுவதாக தெரிவித்தனர். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண், பல … Read more

கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? ஆரணி பூசிமலைக்குப்பம் மலைப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கல் தொடர்பாக போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை கண்டறிய பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆரணி டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் பூசிமலைக்குப்பம் புதர் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சோதனை நடத்திய போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர். Source link

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். அதில், உட்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் … Read more

இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அக்னி தீர்த்தக் கடலில் நீராடி ராமர் வழிபட்ட ஈஸ்வரரை வணங்கினால் பாவம் தீரும் என்பது நம்பிக்கை. கோயிலுக்குள் செல்வோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவதால், … Read more