#IPL2022 || சென்னை அணி மோதவுள்ள அணிகள், நாள் முழு விவரம்.!

வரும் 26ம் தேதி தொடங்க உள்ள 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி, மார்ச் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  மேலும், சென்னை அணி மோதவுள்ள … Read more

நாட்டாமை மாற்றுவது தொடர்பாக தகராறு.. சொந்த தம்பியை கொலை செய்த அண்ணன்..!

சொந்த தம்பியை அண்ணன் மற்றும் அவரது மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் , சிவனாரகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் அந்த கிராமத்தின் நாட்டாமையாக இருந்து வருகிறார். அவரது அண்னன் பாண்டியன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் நாட்டாண்மையை மாற்றாதது தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் வடக்குமலையான் கோயில் கட்டுவது தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவதன்று, பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கபில் தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்.!

டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையை முறியடித்த அஷ்வின் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 … Read more

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது தமிழக அரசு – வெளியான அதிர்ச்சி செய்தி.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம்” என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?  எல்லாவற்றையும் போல இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதா?  மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்னையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல தி.மு.க. அரசு நாடகமாடக் கூடாது.  “மத்திய அரசின் புதிய … Read more

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.!

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ளா அரசாணையில், வரும் நிதியாண்டிலிருந்து நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பருவ இதழ்களை அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில், அவற்றை தோ்வு செய்யவும், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் ஏற்கனவே உள்ள நாளிதழ்கள், பருவ இதழ்கள் தொகுப்பை மறுசீரமைப்பதற்கும் குழு அமைக்க வேண்டும் எனவும், இந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமனம் செய்ய … Read more

விபத்தில் இறந்த காதல் கணவன்.. மனைவி எடுத்த விபரீத செயல்..!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம், குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள். இவர் பார்வதி என்ற பெண்ணணை 3 ஆண்டுகளுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பார்வதி துக்கம் தாளாமல் வீட்டிலுள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்ள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more

என்னை Sc என்று ஓரங்கட்டுறாங்க., ஆதங்கப்பட்ட மீனா ஜெயகுமாரை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைமை.!

திமுகவில் சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் தன் மனக்குமுறலை வெளியிட்டவரை கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தன்னை Sc என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து தனக்கு சீட்டு கிடைக்காமல் செய்கிறார்கள் – திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி மீனா ஜெயகுமார். இதுக்கு … Read more

டிடிவி தினகரன் விடுத்த அன்பு வேண்டுகோள்.! தயாராகும் சென்னை அலுவலகம்.!

மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார் என்று, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிவிப்பில், உலகை இயக்குகிற உன்னத சக்தியாக, வற்றாத அன்பின் வடிவமாக, ஆற்றலின் பேருருவமாகத் திகழும் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக மார்ச் 8-ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தலைவி, ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி … Read more

சூடு, சுரணை, மானம், சுயமரியாதை இருந்தால் அவரை கேள்வி கேள்., மேயர் விவகாரத்தில் திமுகவினரை வெளுத்து வாங்கிய பெண்ணியவாதி.!

சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா ராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது, ‘அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், பெண்ணியவாதி சாதிக்கு எதிரான மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இது என்னது’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக உடன்பிறப்புகள் பல்வேறு பதில்களை தெரிவித்து வந்தனர். What is this ra 🙄 https://t.co/ucV7NdVhLQ — Shalin Maria … Read more

திமுக எம்எல்ஏ.,வை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய திமுக பொதுச்செயலாளர்.!

கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் அவர்கள் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவர் அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் … Read more