பேரதிஷ்டத்தை அடையவுள்ள இரு ராசிக்காரர்கள்! அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன்

பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றத்தின் படி கணிக்கப்படும். இவ்வாறு கணிக்கப்படும் ராசிக்கான பலன்களினால் ஒரு நபரின் எதிர்காலம் எவ்வாறு இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் பிரச்சினைகளின்றி சுபம் நிறைந்த வாழ்க்கை வாழவும் இந்த ராசிக்கான பலன்கள் வழிவகுக்கிறது. சிலருக்கு ராசிப்பலன் அன்றைய நாளை மங்களகரமாக ஆரம்பிக்க இறைவன் கூறும் தெய்வ வாக்கு எனவும் கருதப்படுகிறது. எனவே மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை காணலாம். உங்களது … Read more

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு! எரிபொருள் விலை குறையலாம்

டொலரின் மதிப்பு 200 ரூபா அல்லது 300 என்ற நிலையான மாற்று விகிதத்தில் இருக்கும் என கூற முடியாது. கடனை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இறக்குமதியை அனுமதித்தால், டொலர் மதிப்பு மீண்டும் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  கட்டணங்கள் குறைக்கப்படலாம் இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை  ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம். … Read more

ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிந்ததன் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது இன்றையதினம் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. எனினும், கடந்த  வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் அதன்படி இன்றைய தினம் இலங்கையில் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் வருமாறு, தங்க அவுன்ஸ்              … Read more

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர்

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது. யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி, யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதியவர் மரணம் இந்நிலையில் பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியவரும் … Read more

பதுளையில் கோர விபத்து! ஆசிரியர் ஒருவர் மரணம்(Photos)

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20.03.2023) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. சிகிச்சை பலனின்றி மரணம் பதுளை- செங்கலடி வீதியின், பசறை … Read more

‘விழித்திரு பெண்ணே’ : உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023

பெண் தன் ஆளுமைகளைக் கூர்மைப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் அதனை நிலைக்கச் செய்வதனையும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாகக் கருத்தில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கப்படவேண்டும் என்ற நோக்குடன் வீறு நடைபோட்டு எழுந்துள்ளது கனடா ‘விழித்திரு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு. அந்தவகையில், கனடா ‘விழித்திரு பெண்ணே’ சர்வதேச மகளிர் அமைப்பு பெருமையுடன் வழங்கும் உலகளாவிய பெண் ஆளுமைகளின் விருது விழா -2023 நாளை 21ஆம் திகதி மாலை 5.30 மணிக்குக் கொழும்பு … Read more

புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி! இராணுவ ஆய்வாளர் எச்சரிக்கை(Video)

ரஷ்யாவில் வெகுவிரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக இந்த புரட்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்கள் புரட்சியாக அல்லது இராணுவ புரட்சியாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டால், யாரால் அது ஏற்படுத்தப்படும்? என்ன நோக்கத்திற்காக ஏற்படுத்தப்படும்? புடின் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்? என்பது ஒரு புறம் இருக்க, ரஷ்யாவில் இராணுவ புரட்சி ஏற்படுமா?என்ற கேள்வியே இங்கு முதன்மைப்படும். அது … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம் – வெளிநாட்டு குடும்பத்தின் செயல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதி ஒன்று இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளன. வெளிநாட்டு குடும்பத்துடன் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிக்காட்டி அவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சுற்றுலா வழிகாட்டியை விட்டு பிரிய மனமில்லாத வெளிநாட்டு தம்பதியின் பிள்ளைகள் கண்ணீர் விட்டழுத காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது. … Read more

IMF கடனை இழந்தால் இரண்டு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது: பந்துல குணவர்தன

எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் மேலும் இரண்டு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாமற் போகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறை விமானப்படை தளத்தில் நேற்று (19.03.2023)ஸ்ரீலங்கா சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் … Read more

ஈக்வடோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: உயிரிழப்பு அதிகரிப்பு

ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (18.03.2023) இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி இதன் காரணமாக பல நகரங்களில் பல வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், பலர் அந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாண்டா ரோசா விமான நிலையமும் … Read more