இலங்கை தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி! கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள இழப்பு (video)

டொலர் வீழ்ச்சி என்பது ஒரு சிறு அரசியல் விளையாட்டாகக் கூட இருக்கலாம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களாக சடுதியாக அதிகரித்திருந்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தது.  இந்தநிலையில், டொலரின் வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டொலரின் வீழ்ச்சி, ரூபாவின் உயர்வு, பொருளாதார நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் நன்மை போன்றவை குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். லோ இதன்படி, விலைவாசி … Read more

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய புகையிரத சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதன்படி நாளை (15.3.2023) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி காலை 5.00 மற்றும் 5.45 மணிக்கும், சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 4.50 மற்றும் 5.50 மணிக்கு இரண்டு புகையிரத சேவைகளும் இயக்கப்படவுள்ளன. ரம்புக்கனையில் இருந்து காலை 5.25 மற்றும் 5.57 மணிக்கும், கனேவத்தையில் இருந்து அதிகாலை 3.55 … Read more

இலங்கையின் கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதியில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கறுப்புச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட தொகை 270 ரூபாவாக இருந்ததாக பரிமாற்ற தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார். புறக்கோட்டை, வெள்ளவத்தை, காலி, பெந்தோட்டை மற்றும் பேருவளை ஆகிய கறுப்புச் சந்தைகளில் இதே விலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக நாளாந்த அடிப்படையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இன்றையதினம் டொலரின் பெறுமதியில் சற்று … Read more

IMF கடனுதவி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்… அரசு வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடனின் முதலாம் தவணை கிடைக்கும் திகதி வெளியானது.  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொகையின் முதல் தவணை இந்த மாதம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதம் 20 ஆம் திகதி இந்த கடன் பெற்றுக்கொள்ளப்படும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் … Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து  சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது. மன்னிப்பு கோரி கடிதம் நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடருந்து  பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   Source link

ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி  கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி எவ்வாறாயினும், … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்ட அமைச்சர்

 அரசாங்கத்தின்  வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிவாரணம் வழங்க நடவடிக்கை  அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பில் உள்ளனர், மற்ற 90 சதவீத அரசு ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை. எனவே, அரசின் வருமான ஆதாரம் அதிகரித்தால், அரசுக்கு … Read more

வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்தப்படும் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்கும் நோக்கில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். வரிசை முறைமை பொருட்களை கொள்வனவு செய்ய நாட்டில் நிலவி வந்த வரிசை முறைமையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மேலும் நிவாரணங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதனை தடுக்கவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அரசாங்கம், … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுத்தார் டிரான்!

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஏற்க மறுத்துள்ளார். முன்னதாக, மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார்  மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு அதன்படி, … Read more