“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” – பேசும் மனசு – 7

“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால், காலப்போக்கில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன. மாமியார் – மருமகள் வீட்டில் நான் என்ன சமைக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும்?, யாருடைய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்?, எப்போது … Read more

வாசிக்கவா? படிக்கவா? – புத்தகங்கள் சொல்லும் புதிய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் புத்தகம் என்றவுடன் அனைத்து தரப்பினரும் மறுக்க மற்றும் மறக்க இயலாத சொல் “படிப்பு” (study). இந்த சொல்லால் சிறுவர் பருவத்தின் முதலே புத்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக பல அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகளை இழந்துள்ளோம் என்று கூறினால் மிகையாகாது.                 ஏனெனில், “வாசித்தல்” மற்றும் “படித்தல்” என இரு … Read more

"எனக்கு Prostate-ல் புற்றுநோய்; போர் உச்சத்தில் சொல்ல வேண்டாம் என்று.!"- உடல்நிலை குறித்து நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது… “இன்று, என்னுடைய வருடாந்திர மருத்துவ அறிக்கை வந்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பயங்கரவாத அரசு இன்னும் கூடுதலான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று, போரின் உச்சக்கட்டத்தில் இதனை சொல்லாமல் இரண்டு மாதங்கள் கழித்து கூறுமாறு என்னிடம் கேட்டிருந்தார்கள். நெதன்யாகு … Read more

கோவை: ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் … Read more

"கவனக் குறைவே காரணம்!" – 'ஜனநாயகன்' பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. Jananayagan – ஜனநாயகன் சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது. … Read more

சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். இன்று (24.4.2026) அறையை காலி செய்வதாகக் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் அறையைக் காலி செய்யவில்லை. அதனால் விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதனால் கதவிலிருந்த … Read more

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' – திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகா கடந்தாண்டு இவரின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார் ரித்விகா. ஆனால், அந்தப் புகைப்படங்களைப் பின்பு நீக்கினார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ரித்விகா, இது குறித்துப் பேசியிருக்கிறார். சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர், “உங்களுடைய திருமணத்தில் எதுவும் பிரச்னையா?” எனக் கேட்ட கேள்விக்குப் … Read more

`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்…' – பாஜகவில் இணைந்த ராகவ் சதா தகவல்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி-க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருக்கின்றனர். ராகவ் சதா இதில் எம்பி ராகவ் சதா ஆம் ஆத்மியில் இருந்து … Read more

ஈரான் போர் முடிந்தாலும் சரி: கச்சா எண்ணெய் விலை 85 டாலர் தான்; அப்போ நம்ம கேஸ் சிலிண்டர்?

பிப்ரவரி 27-ம் தேதி – ஈரான் போருக்கு முந்தைய நாள், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 67.29 டாலர். ஆனால், அதன் பிறகான இந்த 56 நாள்களில் பல முறை கச்சா எண்ணெயின் விலை 100 டாலரைத் தாண்டிவிட்டது… உச்சமாக 119 டாலரைக்கூட தொட்டது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, எப்போதெல்லாம் ஹார்முஸ் ஜலசந்தி குறித்த பேச்சும், பிரச்னையும் எழுகிறதோ… அப்போதெல்லாம், கச்சா எண்ணெயின் விலை 100 டாலரைத் தாண்டியிருக்கிறது… … Read more