“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” – பேசும் மனசு – 7
“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால், காலப்போக்கில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன. மாமியார் – மருமகள் வீட்டில் நான் என்ன சமைக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும்?, யாருடைய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்?, எப்போது … Read more