கடலூர்: `பணி நிரந்தரம் செய்யுங்கள்’ – இரவிலும் போராடும் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.1,500 சம்பளம் என்ற அடிப்படையில் 205 பேர் தொகுப்பு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அதையடுத்து 2012-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது. அதன்பிறகும் அந்த ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் தற்போது அவர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை … Read more