கடலூர்: `பணி நிரந்தரம் செய்யுங்கள்’ – இரவிலும் போராடும் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊழியர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.1,500 சம்பளம் என்ற அடிப்படையில் 205 பேர் தொகுப்பு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அதையடுத்து 2012-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது. அதன்பிறகும் அந்த ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் தற்போது அவர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை … Read more

ராஜபாளையம்: சொத்து பிரிப்பதில் தகராறு… சகோதரியை வெட்டிக்கொன்ற தம்பி!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி பாஞ்சாலி(58). இவர், அழகாபுரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அக்கா, தம்பி இருவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு ஒன்று செவல்பட்டியில் உள்ளது. இந்த சொத்தை சரிசமமாக பிரிப்பதில் பாஞ்சாலிக்கும், ரமேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொலை வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், தனது சகோதரி பாஞ்சாலியை … Read more

IPL 2022: ஒயிடுக்கு ரிவ்யூ கேட்ட சஞ்சு சாம்சன் – தீர்ப்பு வழங்குவதில் நடுவர்கள் தடுமாறுவது ஏன்?

‘Extra அப்டிங்க்றது ரொம்பே பெரிய மந்திரம்ங்க. அதை சரியா பயன்படுத்திக்கிட்டா லைஃப் ரொம்பே நல்லாருக்கும். எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா புகழக்கூடாது. எக்ஸ்ட்ரா…’ பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எக்ஸ்ட்ராவை தவிர்த்தலின் மகிமை குறித்து பேசியிருப்பார். அவர் அப்போது பேசியபோது அது அவ்வளவாக புரியவில்லை. எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தால்தான் என்ன என்றே தோன்றியது. ஆனால், இப்போது ஐ.பி.எல்-ஐ பார்க்கும்போதுதான் ரஜினிகாந்த் பேசியதன் வீரியத்தை முழுமையாக உணர முடிகிறது. எக்ஸ்ட்ராக்கள் … Read more

Champions League: மாறி மாறி கம்பேக் கொடுத்த அணிகள்; சாம்பியன்ஸ் லீக் பைனலில் லிவர்பூல்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் வியரியல் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லிவர்பூல். முதல் சுற்றில் 2 கோல்கள் முன்னிலை பெற்றிருந்த லிவர்பூல், இந்தச் சுற்றின் முதல் பாதியிலேயே 2 கோல்கள் விட்டது. வியரியல் அணி கம்பேக் கொடுத்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இரண்டாவது பாதியில் அட்டகாசமாக விளையாடி 3 கோல்கள் அடித்தது கிளாப்பின் அணி. இறுதியில் இந்த அரையிறுதியை 5-2 என வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லிவர்பூல். ஆன்ஃபீல்டில் கடந்த வாரம் நடந்த … Read more

Trisha: அம்மாவுக்கு த்ரிஷ்; நண்பர்களுக்கு ஹனி; த்ரிஷா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் |PhotoStory

1999 ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானது தொடங்கி இன்றைக்கு வரைக்கும் த்ரிஷாவின் சினிமா பயணம் பிரமிப்பானது. த்ரிஷாவின் பிறந்தாள் இன்று. அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ. அம்மா செல்லமாக அழைப்பது த்ரிஷ். நண்பர்கள் கூப்பிடுவது ஹனி. ஹீரோக்கள் அழைப்பது ட்ராஷ். ரசிகர்களுக்கு குயின். த்ரிஷா ரிஷப ராசிக்காரர். இந்த ராசிக்காரர்களுக்கே கொஞ்சம் பிடிவாதம் இருக்குமாம். சர்ச் பார்க் கான்வென்டில் ஸ்கூல் படித்துவிட்டு, எத்திராஜில் இரண்டு வருடங்கள் மட்டும் பி.பி.ஏ படித்தார். அதற்குப் பிறகு, சினிமா… … Read more

GT v PBKS: ரபாடாவின் அந்த ஒரு ஓவரும், ஷமியின் இந்த ஒரு ஓவரும்… 5வது இடத்தில் டென்ட் போட்ட பஞ்சாப்!

இந்த ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு ஆட்டமும் முடிய முடிய சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது. ஆட்டத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ, புள்ளிப் பட்டியலில் முதல் நான்கைத் தவிர்த்து கீழே அணிகளின் இடங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இது கூடிய சீக்கிரமே டாப் 4 இடங்களிலும் பிரதிபலித்தால் படுத்துக் கிடக்கும் ஐபிஎல்லின் டிஆர்பி எகிறலாம். புதிதாக உள்ளே நுழைந்தாலும் தற்போதைய நிலவரப்படி, இந்த சீசனின் டாப் 2 இடங்களில் குஜராத்தும், லக்னோவும்தான் இருக்கின்றன. டாப்பில் இருக்கும் குஜராத் ஒவ்வொரு … Read more

04.05.22 புதன்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

#இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“நேரில் வரச் சொல்லுங்க..!" – காப்பீடு அட்டைக்காக மாற்றுத்திறனாளி மூதாட்டியை அலைக்கழித்த அதிகாரிகள்

கடலூர், திருவந்திபுரத்தை அடுத்திருக்கும் கே.என்.பேட்டையைச் சேர்ந்த சேஷாசலம் என்பவரின் மகள் பேபி. 60 வயது நிரம்பிய மாற்றுத்திறன் மூதாட்டியான பேபிக்கு திருமணம் ஆகாததால் தனியாக வசித்துவந்தார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்த இவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதையடுத்து அவரை மீட்ட அவர் உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள், முதலமைச்சரின் … Read more