டெண்டர் வழக்கு: “எஸ்.பி.வேலுமணிக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது!" – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் பின்னர் இந்த வழக்கில், சென்னை உயர் … Read more