ஹைதராபாத்: விடிய விடியப் போதை பார்ட்டி – சிக்கிய சிரஞ்சீவியின் தம்பி மகள்… என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைப் தாண்டியும் மது விருந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அங்குச் சோதனை மேற்கொண்டபோது, 148 பேர் அந்த மது விருந்தில் கலந்துகொண்டது தெரியவந்தது. மேலும், அங்கு கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். All is well #Niharika…Father @NagaBabuOffl & Your Father In … Read more

தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு நிறப் புடவையைக் காட்டி எச்சரித்த மூதாட்டி – தவிர்க்கப்பட்ட விபத்து

உத்தரப்பிரதேச மாவட்டம், எட்டா மாவட்டத்தின் அவகர் தொகுதியில் உள்ள குலேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. இந்த மூதாட்டி, வயல்களுக்கு வேலைக்கு சென்றபோது, ​​ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டார். இதையடுத்து ரயில் ஓட்டுநரை எச்சரிக்க நினைத்த அந்த மூதாட்டி , தான் உடுத்தியிருந்த சிவப்பு நிறப் புடவையை அவிழ்த்து, தண்டவாளத்தில் இரண்டு குச்சிகளை நட்டு, அதில் அந்த புடவையை கட்டி ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை தூரத்திலிருந்து பார்த்த ரயில் ஓட்டுநர், சற்று நேரம் … Read more

5 வயதில் நடிகர்; 8 வயதில் போதை பழக்கம்; Iron Man ராபர்ட் டௌனி ஜூனியர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

ராபர்ட் டௌனி ஜூனியர் அயர்ன் மேன் கேரக்டர் ‘அவென்ஜர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு முடிவடைந்தது என அறிவித்த போது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் சிந்தக் காரணம் ராபர்ட் டௌனி ஜூனியர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு. 57-வது பிறந்தநாளில் அவரை பற்றி சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ… ராபர்ட் டௌனி ஜூனியர் ராபர்ட் டௌனி ஜூனியரின் அப்பாவும் அம்மாவும் திரைத்துறையில் இருந்தவர்கள். அப்பா ஹீரோ, இயக்குநர். அம்மா நடிகை. ராபர்ட் டௌனி ஜூனியர் ஹாலிவுட்டிலேயே பிறந்தவர், முதன்முதலாக … Read more

“8 ஆண்டுகளில் 26,51,919 கோடி ரூபாய் எரிபொருள் வரி வசூலிப்பு, ஆனால்…!" – ப.சிதம்பரம் தாக்கு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்புவரை ஏறத்தாழ 100 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது கூட, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 13 நாள்களில் 11 முறை பெட்ரோல் – டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

“இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை..!" – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில வாரமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு ராணுவம் தீவிர ரோந்து பணியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் … Read more

திருவாரூர்: இரவில் டூ வீலரில் வந்த தம்பதி; கொடூரமாக தாக்கி நகைகளை பறித்த முகமூடி கொள்ளையர்கள்

திருவாரூர் அருகே உள்ள அலிவலம் பகுதியில் டூவிலரில் சென்று கொண்டிருந்த தம்பதியரை தாக்கி, முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கட்டுமான பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மேகலா. இவர் திருவாருர் துர்காலயா சாலையில் உள்ள தையல் … Read more

விருதுநகர்: கோவிலாறு அணையில் செத்து மிதக்கும் மீன்கள்! உண்மையைக் கண்டறியுமா பொதுப்பணித்துறை?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை. பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி முழு கொள்ளளவும், கோவிலாறு அணை 42 அடி முழு கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக இரு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் பாசன வசதிக்காக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டது. 42 அடி முழு கொள்ளளவு கொண்ட … Read more

சேலம்: பாலியல் சீண்டல்… இரட்டை அர்த்த பேச்சு – பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது மாணவி புகார்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்துவரும் மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், “நான் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, ஆர்ட்ஸ் குருப்பில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறேன். எனது துறையை சேர்ந்த உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். மேலும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தொட்டு பேசுவது என்று தவறான எண்ணத்தில் என்னை அணுகினார். இதுதொடர்பாக … Read more

சொத்து வரி உயர்வு – சத்தமின்றி மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கிறதா திமுக அரசு?

சொத்துவரி உயர்வு: மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது தனது அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022-ம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது . தமிழக அரசு – சொத்துவரி இந்த காரணங்களால் தமிழகத்தில் உள்ள … Read more

இதைவிட பெரிய தப்பிப் பிழைத்த கதை உண்டா?

1972 அக்டோபர் 13… இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ‘சர்வைவல்’ ஸ்டோரிக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்த நாள். உலகின் மிக நீண்ட மலைத் தொடரான ஆண்டீஸ் மலைத் தொடருக்கு மேல், கடல் மட்டத்திலிருந்து கிட்டத் தட்ட 20,000 அடி உயரத்தில், ‘Uruguay Air Force Flight – 571’ என்ற சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ரக்பி விளையாட்டு வீரர்கள், அவர்களது உறவினர்கள், இரண்டு பைலட்கள், விமானப் பணிப் பெண்கள் என மொத்தம் நாற்பத்தி … Read more