சென்னை: மாமியாரிடம் தங்கச் செயினை திருடிய மருமகள்! – ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?!
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்துவரும் லலிதா, கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர், லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். சிசிடிவி கேமரா அதனால் அதிர்ச்சியடைந்த லலிதா வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸ் நிலையத்தில் … Read more