தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது: ஜே.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் ஜே.பி.நட்டா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து … Read more

பான் இந்தியா வெளியீடாக வரும் 'பனராஸ்' – செப்.26இல் டிரைலர்!

கன்னட முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ஜெயதீர்த்தாவின் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகும் இத்திரைப்படத்தில் கதநாயகனாக அறிமுக நடிகர் ஜையீத் கான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.  இவர்களுடன் பிரபல கன்னட நடிகர்கள் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். அஜனீஷ் லோக்நாத், … Read more

எட்டாயிரம் கோடியை கடந்த பத்திர பதிவுத்துறை வருவாய் -அமைச்சர் தகவல்

சென்னை: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள் நடவடிக்கைகளால் ஆவணங்கள் பதிவு அதிகரித்ததன் மூலம் அரசிற்கு வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோர் ஆதார் எண் மூலம் சரிபார்த்தல் வரிசை, கிராம டோக்கன் முறை, சரியான நில மதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான … Read more

பொன்னியின் செல்வன் 2 எப்போது?… மணிரத்னம் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.    Witness the spirit of the Cholas in 8 days #PS1 … Read more

அரசு வேலையை சொல்லி பணம் பறிக்கும் கும்பல் – தொடர்ந்து ஏமாறும் மக்கள்

செல்போன் டவர் அமைத்து தருகிறோம், முதலீடு செய்த பணத்தை பணத்தை இரட்டிப்பாக தருகிறோம், ரியல் எஸ்டேட்டில் குறைந்த விலையில் வீட்டுமனை தருகிறோம், மத்திய அரசின் வேலை வாங்கித் தருகிறோம்,இப்படி பல முகங்களை கொண்ட ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை புகார் கொடுத்தவர்களுக்கு உரிய பணம் போய் சேர்ந்ததா சேரவில்லையா என்பது கேள்விக்குறியே. தற்போது அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரிஷன், துப்புரவு தொழில், செவிலியர் பணி, கணினி உதவியாளர் கணினி ஆபரேட்டர்,  … Read more

போண்டா மணியின் மருத்துவ செலவு – முழுமையாக ஏற்றது அரசு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் … Read more

ராக்கெட்ரி நம்பியின் விளைவு – இயக்கத்திலிருந்து ஜகா வாங்கிய மாதவன்

நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான … Read more

தித்திக்கும் தீபாவளி: ஆவின் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி இனிப்புகள் விற்க இலக்கு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை குறைவான 9 வகையான இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் 10 மாவட்டத்த்தில் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ள நிலையில் தயாரிப்பு மற்றும் சிறப்பு பேக்கிங் ஏற்பாடுகளை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக பால் வளத்துறை … Read more

'கூட்டு பாலியல் வன்புணர்வு' – ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக நடந்தசென்ற சிறுமி; 2 கி.மீ.,க்கு யாருமே உதவவில்லை

உத்தரப் பிரதேசத்தில் நம் மனதையே உலுக்கக்கூடிய ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமி, 5 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பின், 2 கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்கு ரத்தம் சொட்ட, சொட்ட நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.  இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்கு பின், தற்போது அந்த பெண் சாலையில் நிர்வாணமாக நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 30 விநாடிகள் உள்ள … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த  முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு … Read more