மீண்டும் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்! சீமெந்து விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கட்டட நிர்மாணத் தொழில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி விலை அதிகரிப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீமெந்தின் தற்போதைய விலை தற்போதைக்கு 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து விலை 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மீண்டும் அதிகரிக்கும் சீமெந்து விலை  கடந்த சில வாரங்களுக்கு முன்னரே குறித்த விலையேற்றம் பதிவாகியிருந்தது.  அதன் பின்னர் பொது மக்கள் தங்கள் நிர்மாணத் தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டதால் … Read more

மீண்டும் சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: கோட்டாபய – ரணில் மோதல் ஆரம்பம்

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன் பின்னர், புதிய ஆளுநரையோ அல்லது தற்போதைய ஆளுநரையோ ஜனாதிபதி மீண்டும் நியமிக்க வேண்டும் என மத்திய வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பு சூழ்நிலையில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கு முன்னர் நிதி அமைச்சரின் எழுத்துப்பூர்வ பரிந்துரையை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நிதியமைச்சின் பரிந்துரை அதற்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பொருத்தமான பெயரை … Read more

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது. இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும். கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை நடைபெற்றது. … Read more

வைத்தியசாலையில் உணவு தட்டுப்பாடு – நெகிழ வைத்த இலங்கையர்கள்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் உணவு விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு தேவையான அளவை விட அதிகமான உணவுப் பொருட்களை இலங்கை மக்கள் வழங்கி நெகிழ வைத்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். மேலும் வைத்தியசாலையில் உணவுப் பொருட்கள் தேவைக்கு அதிகமாக கிடைத்தால் வீணாகிவிடலாம் எனவும், முடிந்தால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை நன்கொடையாளர்கள் வழங்குமாறும் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். லேடி ரிட்ஜ்வே … Read more

பங்களாதேஷ் இரசாயன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி உயிரிழப்பு

வங்கதேசத்தில் இரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ள நிலையில், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் பகுதிக்கு வெளியே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 300 பேர் … Read more

அமெரிக்க அதிபரின் மாளிகை மீது பறந்த மர்ம விமானத்தால் குழப்பம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது மர்ம விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை எனவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், இந்த விமானம் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானியிடம் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் … Read more

ராஜபக்சர்களை பாதுகாக்கும் எதிர்க்கட்சிகளும், போராடாத தமிழ், முஸ்லிம் தலைமைகளும்

Courtesy: கட்டுரையாசிரியர் தி. திபாகரன் கடந்த 30 ஆண்டுகால இனப்படுகொலை யுத்தம் இலங்கையை பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்கள பௌத்த அரசென இலங்கை அரசை கட்டமைப்பு செய்யப்பட்டது, அதன் விளைவால் சுமாராககடந்த 75 ஆண்டுகால இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இனப்பகை என்பது வைரம் பாய்ந்து முற்றிய நிலையில் உள்ளது. இந்தப் பலமான பகைமைக்கு பிரதானமாக மூன்று குடும்பங்கள் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருப்பதற்காக மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை திடீர் கைது

பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 117,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்திச் செல்ல முற்பட்ட வௌிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Source link

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்ய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அனைத்து ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை நாடு திரும்புமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் இதன் காரணமாக இலங்கையில் தங்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெண்ணொவர், ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக முடிவை எடுப்பார் நாங்கள் இலங்கைக்கு 14 நாட்கள் தங்கிருப்பதற்காக வந்தோம். நாங்கள் ஹிக்கடுவையில் தங்கி இருந்தோம். திடீரென ஏற்பட்ட நிலைமை … Read more