கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் பயணிக்க நடவடிக்கை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் ,பயணிக்கக்கூடியவகையில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருதவதாக தெரித்த அமைச்சர் ,வடக்கு ரயில் பாதையில், மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி குறுகிய காலத்தில் முழுமையாக நவீனமயப்படுத்தப்படும் என்றும் கூறினார். தற்போது கொழும்பில் இருந்து … Read more