இன்று முதல் பாராளுமன்றத்தை பொது மக்கள் பார்வையிட அனுமதி
பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக பொதுமக்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று (20) முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர பாராளுமன்ற அனுமதி அளிக்கப்ட்டுள்ளது. அமர்வு அல்லாத நாட்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணிவரை (விடுமுறை நாட்கள் தவிர்ந்த) அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த … Read more