நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் : நீடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  மழைவீழ்ச்சி இதற்கமைய, மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் … Read more

மின்சக்தி அமைச்சர் – இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு இடையில் கலந்துரையாடல்

மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton ஆகியோருக்கு இடையே கடந்த 30 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது இலங்கை எரிசக்தி துறையில் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு நியூசிலாந்து எவ்வாறு … Read more

மலேசியா தொழிற் சந்தையை அடிப்படையாக கொண்டு பயிற்சி நிலையம்

மலேசியாவில் தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட பயிற்சி நிலையம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர்  Tan Yang Thai உடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மலேசியாவில் பயிற்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும், அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து பயிற்சி நிலையத்தை விரைவில் … Read more

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் முக்கிய பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென இன்றைய தினம் வெளியான புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும்  பணவீக்கம் இதேவேளை, மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 30.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணம் அச்சிட்டால் பணவீக்கம் மேலும் உயர்வடைந்து பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Source link

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜப்பானிய பிரதித் தூதுவருடன் சந்திப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27ஆந் திகதி சந்தித்தார். குறிப்பாக கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஜப்பான் அரசாங்கம் வழங்கிய தாராளமான உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் பொருளாதார சவால்களைத் … Read more

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (31) இடம்பெற்றது. புகைப்பொருள் பாவனை அற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காடு வரை விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் … Read more

கட்டுநாயக்கவில் தேங்கிக்கிடக்கும் மருந்துகள்: விடுவிக்க உத்தரவு – செய்திகளின் தொகுப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் … Read more

வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்படும்

மறு அறிவித்தல் வரை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, 2022 மே மாதம் 30 ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அன்றைய தினங்களில் அலுவலக நேரம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை செயற்படும் அத்துடன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு … Read more

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையின் தலைமன்னார் தம்மென்ன கடற்படை முகாம், கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் படி, தலைமன்னார் இருந்து 1.2 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள இந்த தங்க நகைகள் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை உபதடுப்பு அலுவலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.912 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. … Read more

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை! ஆதங்கம் வெளியிட்டுள்ள பெண்

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை தான் இருப்பதாக பெண்ணொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீட்டுக்கூலி கட்டுவதா? சாப்பிடுவதா? 11ஆம் மாதத்திற்குள் கடும் பஞ்சம் ஏற்படும் என சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? அதிகாலை நான்கு மணிக்கு சென்றோம் மண்ணெண்ணெய் எடுப்பதற்கு. மழைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்த போதும் எனினும் மண்ணெண்ணெய் … Read more