டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க பாதுகாப்பு பேரவை ஆலோசனையின் பேரில் ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் மேலும் பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காகவும், ஜூலை 11 – 15 ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறும் தெரிவித்தே டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த … Read more