5ஜி அன்லிமிடெட் திட்டங்கள்: ஜியோ, ஏர்டெல் முடிவு – வாடிக்கையாளர்கள் அப்செட்
இந்தியாவில் 5ஜி சேவைகள் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டன. அதிலிருந்து ஜியோவும் ஏர்டெலும் சேர்ந்து 125 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். தற்போது உள்ள 4ஜி விலையில் 5ஜி சேவையை வழங்கியும், சில திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கியும் வாடிக்கையாளர்களை 5ஜிக்கு மாற செய்தன இந்த நிறுவனங்கள். ஆனால், எதிர்காலத்தில் அன்லிமிடெட் திட்டங்களை நிறுத்திவிட்டு, 5ஜி திட்டங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க இருக்கின்றனவோ என வல்லுநர்கள் கணித்துள்ளனர். 2024 இரண்டாம் பாதியில், அதாவது பிற்பகுதியில் இருந்து ஜியோ, ஏர்டெல் … Read more