Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசானது. விஜய் வாய்சில் வெளியான இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களையே

வீர தீர சூரன் – 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62'

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர்தயாள் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கேத்தரின் தெரஸா, சூரி மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு ஆரம்பமான படம் 'வீர தீர சூரன்'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்படம் டிராப் ஆகியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான போதே தலைப்பு அதிரடியாக உள்ளது என்று பேசப்பட்டது. இப்போது விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள விக்ரமின் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' … Read more

Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!

சென்னை: தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி திருவோத்து. பூ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்திலும் தொடர்ந்து வருகிறது. தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் பார்வதி. படத்தில் இவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழில் குறைவான

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!

இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.  

லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்

லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் லிங்குசாமி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சில சமூக வலைத்தளங்களில் 'உத்தம வில்லன்' படம் பெரிய லாபம் தந்த படம் போன்ற கருத்து வெளியிடப்பட்டது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் இந்த பட நஷ்டத்திற்கு கமல் ஒரு படம் பண்ணித் … Read more

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில்

கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவை செக்கப் அழைத்து வந்த அபிராமி.. கர்ப்பம் குறித்து உடையும் உண்மைகள்?

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Thug Life: கமல் படத்தில் சிம்பு; மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்த பின்னணி இதுதான்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் `தக் லைஃப்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. `நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கமல், மணிரத்னம் கூட்டணி கைகோத்திருக்கிறது. `தக் லைஃப்’ படப்பிடிப்பு செர்பியாவில் நடந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த ஷெட்யூலில் சிம்பு இணைந்திருக்கிறார். தற்போது அவரது போர்ஷன் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. சிலம்பரசன் ‘தக் லைஃப்’ படத்தில் கமல், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், … Read more

இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன்

இப்போதெல்லாம் வாய்ப்பு குறையும் நடிகைகள், வாய்ப்பு தேடும் நடிகைகள் தங்களை ரசிகர்களுக்கு நினைவூட்டுவதற்காக இசை ஆல்பங்களில் ஆடுவது புதிய டிரண்டிங். அந்த வரிசையில் தற்போது 'எண்ட ஓமனே' என்ற இசை ஆல்பத்தில் ஆடியிருக்கிறார் அஞ்சு குரியன். மலையாள படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த அஞ்சு குரியன் 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். … Read more

அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்

சென்னை: இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். படமானது இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பை பெற்றவை. இந்தச் சூழலில் சுந்தர் சி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே